Category: அரசியல்

ஆறுமாதத்திற்குள் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய்!

இன்னும் ஆறு மாத காலத்திற்குள் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறியிருக்கியார். வேலூர் மாவட்டம் சேனூர் அடுத்த ஜி.என்.நகர் பகுதியில் பகுதி நேர ரேசன் கடை மற்றும் கோடாவாரி பள்ளியில்…

இன்று க்ளைமாக்ஸ்… சசிகலாவிடம் கொங்கு விஐபி தூது!

அ.தி.மு.க.வைப் பொறுத்தவரையில் சசிகலா எந்தளவிற்கு பொறுமையாக இருக்க முடியுமோ, அந்தளவிற்கு பொறுமை காத்து வருகிறார். இந்த நிலையில்தான் அவருக்கு சாதமான சூழ்நிலைகள் உருவாகி வருவதாகச் சொல்கிறார்கள் விபரமறிந்தவர்கள். எடப்பாடி பழனிசாமி விஷயத்தில் அளவுக்கு அதிகமான பொறுமையை கையில் எடுத்து வருகிறார். அவரை…

தமிழகத்தில் இன்றும், நாளையும்
கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் சில இடங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய…

‘‘50 வேண்டும்… முடியாது 20 தர்றேன்.!’’ தென்காசி தி.மு.க. அட்ராசிட்டி!

தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலே லஞ்ச, லாவன்யம், அடிதடி, கட்டப்பஞ்சாயத்து நடக்கும் என்ற எண்ணம் முன்பு இருந்தது. ஆனால், அதுபோல் நடந்துவிடக் கூடாது என்பதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். அமைச்சர்களையே தன் முழு கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறார். சமீபத்தில்கூட, அத்துமீறலில் ஈடுபடும்…

ரூ.770 கோடி பற்றாக்குறை… சென்னை மாநகராட்சி முதல் பட்ஜெட்… முழு விபரம்..!

சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் ரூ.770.02 கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில், 2016 ம் ஆண்டுக்கு பின் மாநகராட்சி ரிப்பன் மாளிகை கவுன்சில் வளாகத்தில், ‘மாநகராட்சி பட்ஜெட்’ இன்று தாக்கல் செய்யப்பட்டது. மேயர் பிரியா…

சினிமாவையும், தி.மு.க.வையும் பிரிக்க முடியாது!

‘சினிமாவையும், திமுகவையும் பிரிக்க முடியாது’ என சென்னையில் நடந்த ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் குறிப்பிட்டார். முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநாட்டில் மேலும் பேசும்போது, ‘‘நானும் சினிமா துறையை சேர்ந்தவன் நான், நாடக மேடையிலும் நடித்தவன். இந்த…

இணைப்பு மொழி இந்தி… கனிமொழி கண்டனம்!

‘ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தி மொழியை பயன்படுத்த வேண்டும்’ என்ற உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு அறிவிப்பிற்கு, கனிமொழி எம்.பி. கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இந்தியாவில் இந்தி மொழி குறித்த சர்ச்சைகள் தொடர்ந்து மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியை தேசிய மொழி…

முதல்வர் – அன்புமணி சந்திப்பு…
தி.மு.க. – பா.ம.க. கூட்டணி உறுதி!

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு, நன்றாக வாதடவில்லை என்று எடப்பாடியார் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், முதல்வரை அன்புமணி ராமதாஸ் சந்தித்திருப்பதுதான் தமிழக அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக பா.ம.க., இளைஞரணி…

முதல்வரை அவதூறாக பேசிய
பா.ஜ.க. நிர்வாகி கைது!

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் கடந்த 6ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் பா.ஜ.க, பிரசார அணித் தலைவர் ஜெயப்பிரகாஷ் உரையாற்றியபோது, முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக திமுகவினர் அளித்த புகாரின் பேரில் ஆரல்வாய்மொழி போலீசார், ஜெயபிரகாஷ்…

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் யார்? தீர்ப்பு ஒத்தி வைப்பு..!

அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா உரிமை கோரியதை எதிர்த்து ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த வழக்கில் இன்று வெளியாகவிருந்த தீர்ப்பை சென்னை உரிமையியல் நீதிமன்றம் ஒத்தி வைத்தது. ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை…