ஆறுமாதத்திற்குள் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய்!
இன்னும் ஆறு மாத காலத்திற்குள் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறியிருக்கியார். வேலூர் மாவட்டம் சேனூர் அடுத்த ஜி.என்.நகர் பகுதியில் பகுதி நேர ரேசன் கடை மற்றும் கோடாவாரி பள்ளியில்…
