Category: அரசியல்

திசை மாறிய பேருந்து… விழித்தவுடன் கோவா… விழிபிதுங்கிய பயணிகள்!

சமீபத்தில் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற படுக்கை வசதி கொண்ட சொகுசு பேருந்து தடம் மாறிச் சென்ற சம்பவம்தான் பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இது பற்றி அந்த சொகுசு பேருந்தில் பயணித்த பயணிகளிடம் பேசினோம். ‘‘சார், கடந்த வாரம்தான்…

‘யார் ஆட்டுக்குட்டி..?’ அன்பில் மகேஷ் கிளப்பிய விவாதம்..!

தி.மு.க அரசின் ஓர் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருச்சி பாலக்கரை எடத்தெரு அண்ணாசிலை அருகே நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மகேஷ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர் நா.எழிலன் மற்றும் இனிகோ இருதயராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ்…

சிறுமிக்கு திருமணம்… முதலிரவு அன்று நடந்த சம்பவம்!

ஹைதராபாத்தில் 8-ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு 35 வயது நபருக்கும் திருமணம் செய்து வைத்ததில், முதலிரவு அன்று, அந்த சிறுமி தப்பித்து காவல் நிலையத்திற்கு சென்ற சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது! குழந்தை திருமணத்தை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.…

ஷீனா போரா கொலை வழக்கு…
இந்திராணிக்கு ஜாமீன்!

ஷீனா போரா கொலை வழக்கில் அவரது தாய் இந்திராணிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருக்கிறது. மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் செயல்பட்ட தனியார் ‘டிவி’ சேனலின் உரிமையாளரான பீட்டர் முகர்ஜியின் இரண்டாவது மனைவி இந்திராணி. இவர், தன் இரண்டாவது கணவர் சஞ்சீவ் கன்னா வாயிலாக…

இந்திய வரலாற்றில்… அரிதினும் அரிதான தீர்ப்பு..!

இந்திய வரலாற்றில் அரிதினும் அதிராக பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் இன்று அதிரடியாக தீர்ப்பு வழங்கியிருக்கிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது சிறையில் இருந்த 2014ல் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக…

தென்மேற்கு பருவமழை…
தமிழகத்திற்கு கூடுதல் மழை!

ஜூன் 1ந் தேதி தொடங்கும் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு ஒருவாரத்திற்கு முன்பே தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையத்தினர் கணித்துள்ளனர். இந்தியா முழுவதும் தென்மேற்கு பருவமழை காலத்தில் தான் அதிக மழை பொழிவு கிடைக்கும். தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும்…

கல்குவாரி விபத்து… ரூ.15 லட்சம் நிவாரணம்… முதல்வர் அறிவிப்பு

நெல்லை அருகே கல்குவாரி விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ.15 லட்சம் நிதியுதவி அறிவித்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ திருநெல்வேலி மாவட்டம், அடைமிதிப்பான்குளத்தில் உள்ள கல்குவாரியில் கடந்த மே 14ம் தேதி திடீரென மிகப்பெரிய…

ராஜஸ்தானில் ப.சி., லண்டனில் கார்த்தி… சி.பி.ஐ.யின் மாஸ்டர் பிளான்!

சென்னை, சிவகங்கை, டெல்லி, மும்பை என பல இடங்களில் சோதனை நடைபெற்று வரும், நிலையில் ப.சிதம்பரம் ராஜஸ்தானிலும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் லண்டனிலும் இருக்கிறார்கள். சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில் ப.சிதம்பரமும், கார்த்தி சிதம்பரமும் ஊரில் இல்லை…

‘எத்தனை முறைதான் சோதனை?’ கார்த்தி எம்.பி., ட்விட்!

‘எத்தனை முறைதான் சோதனை நடத்துவீர்கள்’ என சிபிஐ சோதனை குறித்து கார்த்திக் ட்விட்டர் பகுதியில் பதிவிட்டிருப்பதுதான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காங்கிரஸ் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். தமிழ்நாடு,…

மயில் சிலை மாயம்… அமைச்சர் சேகர் பாபு எச்சரிக்கை!

சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் மயில்சிலை மாயனது தொடர்பாக, ‘யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என அமைச்சர் சேகர் பாபு எச்சரித்திருக்கிறார். இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு மேற்கொண்டார். கபாலீஸ்வரர் கோயிலில் மூடுபனி அமைப்பிலான…