Category: அரசியல்

கார் விபத்தில் சிக்கிய தி.மு.க. எம்.எல்.ஏ.!

தி.மு.க. எம்.எல்.ஏ. நேற்று நள்ளிரவில் கார் விபத்தில் சிக்கிய சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது! சென்னையில் இன்று மாலை நடைபெற உள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்துகொள்வதற்காக அந்தியூர் திமுக எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம், ஈரோடு ரயில் நிலையத்துக்கு தனது காரில் சென்று…

உளவுத்துறையில் உலவும் குளறுபடிகள்?
புதுக்கோட்டையிலிருந்து ஒரு மெசேஜ்!

பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை திமுக அரசின் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை அள்ளிவீசி வருகிறார். பல குற்றச்சாட்டுகளை மறைமுகமாகவும், பல குற்றச்சாட்டுகளை நேரடியாகவும் சுமத்துகிறார். அவற்றிற்கெல்லாம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாகப் பதில் சொல்லாவிட்டாலும் இரண்டாம் கட்டத் தலைவர்களை வைத்து எதிர்…

சிட்டு குருவி இனத்தை காக்க திருச்சி ம.நீ.ம. சார்பில் மனு!

பஞ்ச பூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான விளங்கும் ஜம்புகேஸ்வரர் – அன்னை அகிலாண்டேஸ்வரி திருக்கோவிலில் ஆடி மாத தெப்ப திருவிழாவை முன்னிட்டு திருக்கோவில் சூரிய குளத்தில் ஆழ்துளை கிணற்றில் மின் மோட்டார் மூலம் 24-மணி நேரமும் நீர் எடுக்கப்பட்டு அதே குளத்தில்…

ஓ.பி.எஸ். – இ.பி.எஸ்… மோடி ‘பஞ்சாயத்து’ பலிக்குமா..?

அ.தி.மு.க., இடைக்கால பொதுச்செயலர் பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ஆகிய இருவரும், பிரதமர் மோடியை தனியாக சந்தித்து பேச விருப்பம் தெரிவித்து, அனுமதி கேட்டுள்ளதால், சமரசத்திற்கு இடமில்லை என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச ‘செஸ் ஒலிம்பியாட்’ போட்டி துவக்க விழாவில் பங்கேற்க,…

புதிய கட்சி அலுவலுகம்… போட்டி பொதுக்குழு… தயராகும் ஓ.பி.எஸ்.!

அதிமுகவின் கட்சி அலுவலகம் சட்ட ரீதியாக எடப்பாடி தரப்பிடம் இருப்பதால், விரைவில் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து, நிர்வாகிகளை சந்தித்து போட்டி பொதுக்குழுவை கூட்ட இருக்கிறாராம் ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க.வுக்கு சென்னை ராயப்பேட்டையில் தலைமைக்கழக அலுவலகம் உள்ளது. எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி…

ஓ.பி.எஸ். அணியில்… துறையூர் பத்மாவதி..!

அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டவுடன், ஓ.பி.எஸ். அணியினர் சோகத்துடன் காணப்பட்டனர். அதன் பிறகு, எடப்பாடி தரப்பினரை துரத்தும் வருமான வரித்துறையினர், சி.பி.ஐ. வழக்கு, எடப்பாடி மீது டெண்டர் ஊழல் வழக்கு என அடுத்தடுத்து அந்த தரப்பினர் மீது…

தங்கம் கடத்தல்… சரிதா நாயர் மனு தள்ளுபடி!

தங்கம் கடத்தல் வழக்கில் முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினர், முன்னாள் மந்திரி கே.டி.ஜலீல், அதிகாரிகள் மீது ஸ்வப்னா சுரேஷ் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும் அவர் எர்ணாகுளம் கோர்ட்டில் தங்கம் கடத்தல் வழக்கு தொடர்பாக ரகசிய வாக்குமூலம் அளித்தார். வழக்கில்…

கு.ப.கி.யின் வியூகம்..! அ.தி.மு.க.வை கைப்பற்றும் ஓ.பி.எஸ்.?

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘தமிழக அரசியல்’ இதழில், ‘மனக்குமுறலில் மாற்று சமுதாயத்தினர்… என்ன செய்யப் போகிறார் எடப்பாடி?’ என்று கவர்ஸ்டோரி வெளியிட்டிருந்தோம். மாற்று சமுதாயத்தினரின் மனக்குமுறலை எடப்பாடி பழனிசாமி போக்கினாரோ… இல்லையோ… ஓ.பன்னீர்செல்வம் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த கு.ப.கிருஷ்ணனுக்கு துணை ஒருங்கிணைப்பாளர்…

ஆள் இல்லாத கடையில் டீ ஆற்றும் ஓ.பி.எஸ்.! விளாசிய ஜெயக்குமார்!

ஓ.பன்னீர் செல்வம் ஒரு சில ஆட்களை வைத்துக்கொண்டு பதவி நியமனம் செய்வது, ‘ஆள் இல்லாத கடையில் டீ ஆற்றுவதற்கு சமம்’ என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார் மின்கட்டண உயர்வைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில்…

நண்பருக்கு ‘விருந்து’… துடிதுடித்த மனைவி… கணவன் கைது..!

கட்டிய மணைவியை நண்பருக்கு விருந்தாக்கியதோடு, இயற்கைக்கு மாறாக உடலுறவில் ஈடுபட்டதால், துடிதுடித்த பெண்ணை போலீசார் காப்பாற்றிய சம்பவம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் கைதாகியிருப்பது சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் என்பது கூடுதல் சுவாரஸ்யம்! கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில்,…