துப்பாக்கி சூடு சம்பவம்… ஆக்ஷனில் இறங்கிய டி.ஜி.பி.!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது காவல் ஆய்வாளராக இருந்த திருமலை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட திருமலை தற்போது நெல்லை மாநகர சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு உதவி ஆணையாளராக பணியாற்றி வருகிறார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை…
