தனிமரமான ஓ.பி.எஸ்; வெறிச்சோடிய கிரீன்வேஸ் சாலை!
பொதுக்குழு வழக்கில் இன்று காலை எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தநிலையில் ஓ.பி.எஸ். தனிமரமாக இருக்கிறார். கட்சி நிர்வாகிகள் யாரும் கிரீன்வேஸ் சாலை பக்கம் போகவில்லை. நேற்று வாங்கிய லட்டு, பட்டாசுகள் நமத்துப் போய்க்கிடக்கிறது! உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ்…
