திருட்டு நகைகள் மீட்பு; நாங்நேரி தனிப் படைக்கு பாராட்டு!
திருடுபோன நகைகளை உடனடியாக மீட்ட நாங்குநேரி தனிப்படையினரை, நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார். திருநெல்வேலி மாவட்டம், மூன்றடைப்பு காவல் சரகத்திற்குட்பட்ட கோவைகுளத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது வீட்டில் 01.03.223 ம் தேதி மர்ம நபர்கள் வீடு புகுந்து 16 பவுண்…
