வாடிவாசலை திறந்த ஓபிஎஸ்; எடப்பாடியை எச்சரித்த மருது!
ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியதை பலரும் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், ‘‘எடப்பாடியும் இந்திய விடுதலையும்’’ என்ற தலைப்பில் ஓ.பி.எஸ். அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ் தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள…
