Category: அரசியல்

கிடு கிடுவென உயர்ந்த தக்காளி விலை. . . கொள்முதல் விலைக்கே விற்பனை. தமிழக அரசு முடிவு. . .

சமையலில் முக்கிய இடம் பிடித்துள்ள தக்காளியின் விலை கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை கிலோ ரூ.25 என்ற அளவில் இருந்தது. பின்னர் படிப்படியாக தக்காளியின் விலை அதிகரிக்கத் தொடங்கி கிலோ 100 ரூபாயை நெருங்கி உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகள்…

சென்னையில் தலைதூக்கும் ‘குடும்ப’ விபச்சாரம்?

விபச்சார தொழிலும், கடத்தல் தொழிலும் ‘மாற்றி மாற்றி’ யோசித்து செய்து வருகின்றனர். இவர்கள் எப்படி மாற்றி யோசித்தாலும், போலீசாரிடம் சிக்கிக்கொள்கின்றனர். சென்னையில் விபச்சாரம் செய்பவர்கள் ஓட்டல்களில் செய்தால் சிக்குவதால், நூதன முறையை கையாண்டுள்ளனர். அதுதான் வீடுகளை வாடகைக்கு பிடித்து குடும்பம் போல்…

ஒப்பந்ததாரரை மிரட்டிய கவுன்சிலரின் கணவர் கைது! சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்!

சென்னையில் மாநகராட்சி ஒப்பந்ததாரை மிரட்டி பணம் கேட்ட திமுக கவுன்சிலரின் கணவரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தாம்பரம் மாநகராட்சிகுட்பட்ட அனகாபுத்தூர், இபி காலனி காமராஜர் நகர் பகுதியில் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க…

கரூர் டூ திருச்சி! ‘கனெக்ஷனால்’ சிக்க வைக்கப்பட்ட எம்எல்ஏ.?

திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தளவில் அமைச்சரின் பெயரைச் சொல்லி சில ஒன்றியச் செயலாளர்கள் கனிம வளங்களை முறைகேடாக கடத்தி வந்தனர். இந்த நிலையில்தான், குவாரியை முறைகேடாக நடத்தியதாக கே.என்.நேருவால், தான் பாதிக்கப்பட்டதாக எம்.எல்.ஏ. ஒருவர் பேசிய விவகாரம்தான் மலைக்கோட்டையில் புயலைக் கிளப்பியிருக்கிறது. திருச்சி…

அம்மா உணவகங்களின் அவலம்! ஓ.பி.எஸ் கடும் கண்டனம்!

அம்மா உணவகங்களில் நடக்கும் அவலம் குறித்து ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்                    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை :- உண்டபின் மக்களை அரவணைத்துப் பேணிக் காக்கும் அரசனை உலகம் வணங்கும் என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க தமிழ்நாட்டின்…

வள்ளுவர் கோட்டத்தில் மேம்பாலம், மகிழ்ச்சியில் மக்கள்!

சென்னை: சென்னையில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சந்திப்புகளில் ஒன்று வள்ளுவர் கோட்டம் சந்திப்பு. ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்தச் சந்திப்பை தினமும் கடந்து செல்கின்றது. இந்த சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக 900 மீ நீளத்திற்கு புதிய மேம்பாலம் அமைக்க…

தி.மு.க.வில் இணைகிறாரா கீர்த்தி சுரேஷ்..?

பிரபல நடிகை திரிஷா விஜய்யின் மக்கள் இயக்கத்தில் சேரப்போவதாக தகவல்கள் வெளியான நிலையில், தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், தி.மு.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகை மேனகாவின்…

‘சந்தேகம்!’ மனைவியை ‘க்ளோஸ்’ செய்த கணவன்?

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கணவன் அடித்துக் கொன்ற சம்பவம்தான் தூத்துக்குடியில் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே உள்ள மேலசுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 50). லாரி டிரைவர். இவரது மனைவி மாரியம்மாள் (45). இவர் தினமும் ஆடுகளை மேய்ச்சலுக்காக…

அமைச்சரின் மருமகனை தட்டி தூக்கிய எடப்பாடி?

திமுக அமைச்சரின் மருமகன் எடப்பாடி பழனிசாமியின் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினரும் தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான சி.வி.கணேசன் இருந்து வருகிறார். இவரது மருமகன்…

‘ஆபரேஷன் நடக்கல!’ பிரேமலதா ‘பகீர்’ தகவல்!

‘அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதய ஆபரேஷன் நடக்கவே இல்லை’ என்று பிரேமலதா விஜயகாந்த் ‘பகீர்’ தவலை வெளியிட்டிருப்பதுதான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக மின்சாரத் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையினரால்…