Category: அரசியல்

உயரே உயரே பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகிவிட முடியாது  – ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பரபரப்பு பேச்சு!

சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று சுதந்திர தின விழாவையொட்டி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தேசிய கொடியேற்றினார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ. பேசியதாவது:- தமிழகத்தில் பாத யாத்திரை என்ற பெயரில் பா.ஜனதா தலைவர் அண்ணாமலை…

மீண்டும் பிரதமராகி செங்கோட்டையில் கொடியேற்றுவேன் : பிரதமர் மோடி !

இந்தியாவின் 77-வது சுதந்திர தினவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினவிழாவையொட்டி பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது, அடுத்த ஆண்டு நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளின் முன்னேற்றத்தை டெல்லி செங்கோட்டையில் இருந்து பட்டியலிடுவேன்…

கல்லூரி மாணவியை சீரழித்த ‘பெரியப்பா – அண்ணன்’..!

திருப்பூர் அருகே கல்லூரி மாணவியை பெரியப்பாவும், அண்ணனும் ‘சீரழித்த’ சம்பவம்தான் அப்பகுதியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த கவுண்டச்சிபுதூர் ஊராட்சி கொண்டரசம்பாளையம் கிராமம் அண்ணா நகரை சேர்ந்தவர் தங்கராஜ்(வயது 50). கொண்டரசம்பாளையம் கிராமத்தில் ஜெராக்ஸ் மெஷின் சர்வீஸ் சென்டர்…

அசோக் குமார் கைதா? அமலாக்கத்துறை திடீர் விளக்கம்!

அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமாரை கைது செய்யவில்லை என அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது. போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய புகாரில், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில்…

மோடியின் கடைசி சுதந்திர தின உரை! மம்தா ஆவேசம்?

பிரதமர் மோடியின் கடைசி சுதந்திர தின உரை இதுவாகவே இருக்கும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் 77ஆவது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி 10ஆவது முறையாக தேசியக்…

மணிப்பூரில் அமைதி திரும்பும்… பிரதமர் மோடி உறுதி!

நாட்டின் 77-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றிய பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தி வருகிறார். அப்போது பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி பேசினார். குறிப்பாக நாட்டில் அடுத்த மாதம் முதல் விஸ்வகர்மா…

தேநீர் விருந்தை புறக்கணித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ?

தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை சிதைக்கும் வகையில் பேசும் கவர்னரை வன்மையாக கண்டிக்கிறேன். 7 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நடக்கும் நீட் எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் கவர்னர் பேசுகிறார். ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த…

இன்ஸ்டா பயனர்க்கு  ஸ்மிருதி இரானி காட்டமான பதில்?

இந்திய தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகையாகி பிறகு பா.ஜ.க.வில் இணைந்து மத்திய அமைச்சராக வளர்ந்தவர் ஸ்மிருதி இரானி (47). ஸ்மிருதி ஜுபின் இரானி எனும் தொழிலதிபரை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். ஜூபின் ஏற்கெனவே மோனா எனும் பெண்ணை திருமணம்…

பேரணி செல்ல அனுமதி கிடையாது ! பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு போலீசார் மறுப்பு !!

கடலூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் உழவர் சந்தை அருகே வந்தனர். பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் நடத்திக் கொள்கிறோம் எனக்கூறி அங்கிருந்து கலைந்து சென்றனர். தேச பிரிவினையின் சோக வரலாற்று நினைவு தின பேரணி நடத்த பா.ஜ.க. கடலூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள்…

சுதந்திர தின விழாவிற்கு தமிழகத்தை சார்ந்த 44 பேருக்கு டெல்லியில் அழைப்பு !

டெல்லி செங்கோட்டையில் நாளை பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். அங்கு நடைபெறும் அணிவகுப்பு மரியாதையையும் பிரதமர் மோடி பார்வையிடுகிறார். இந்த ஆண்டு ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இந்தியா இருப்பதால் மலர் அலங்காரத்தின் முக்கிய அம்சமாக…