Category: அரசியல்

ஒரே நாடு ஒரே தேர்தல் காலத்தின் கட்டாயம்!

‘ஒரே நாடு ஒரே தேர்தல் காலத்தின் கட்டாயம்’ என முன்னாள் தமிழக எம்.பி.யும், ஜார்கண்ட் மாநில கவர்னருமான சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியிருக்கிறார். ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று ஈரோடு வந்தார். முன்னதாக சி.பி.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.…

குஷி மூடில்  இ.பி.எஸ் ! !

மதுரை மாநாட்டு வெற்றி, கோர்ட்டில் கிடைத்த வெற்றியால் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குஷிமூடில் இருக்கிறார். இதே உற்சாகத்துடன் தேர்தல் களத்திலும் நிர்வாகிகளை இறக்கி விட்டுள்ளார். அ.தி.மு.க.வுக்கு சாதகமான தொகுதிகளை ஆய்வு செய்து பட்டியல் தயாரிக்க ஒரு டீமையே இறக்கி உள்ளார்.…

உங்களில் யார் பிரதமர் வேட்பாளர் ? நடிகை குஷ்பு  கேள்வி!

பிரதமர் மோடிக்கு எதிராக களம் இறங்கி இருக்கும் இந்தியா கூட்டணி பற்றி பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கூறியதாவது:- காமெடி கூட்டமாகத் தான் பார்க்கிறேன். தேர்தலில் போட்டி போட வேண்டும், வெற்றி பெற வேணடும் என்ற ஆசை எல்லா…

2,000 ரூபாய் நோட்டுகள்  93 சதவீத திரும்பப் பெறப்பட்டது – ரிசர்வ் வங்கி!

நாட்டில் புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் மாதம் 30-ம் தேதிக்கு பிறகு செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் வெளியிட்டது. 2,000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்படுவதாகவும், 2,000 ரூபாய்…

சினிமா ஆசை… இளம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்!

சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கண்ணூரில் பணிபுரிந்து வந்தார். அப்போது அவருக்கு கண்ணூர் முன்டயாடு பகுதியைச் சேர்ந்த அப்சீனா(வயது…

தி.மு.க. வ.செ.வுக்கு 48 மணி நேரம் கெடு! ஐகோர்ட் அதிரடி!

சென்னை தி.நகரில் உள்ள தி.மு.க. வட்டச் செயலாளரை 48 மணி நேரத்திற்குள் வாடகை வீட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு அதிரடியாக உத்தரவு பிறப்பித்திருக்கிறது. சென்னை தியாகராய நகர் அப்துல் அஜீஸ் தெருவில் திமுக வட்டச் செயலாளர்…

கொடநாடு கொலை! சேலத்தில் சிபிசிஐடி! எடப்பாடிக்கு செக்?

கொட நாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக சேலத்தில் சிபிசிஐடி போலீஸ் விசாரணையை தொடங்கி உள்ளனர். சிபிசிஐடி காவல் கூடுதல் துணை கண்காணிப்பாளர் முருகவேல் தலைமையிலான குழுவினர் விசாரணையை தொடங்கி உள்ளனர். ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் மரணம் தொடர்பான விசாரணையை…

விடாது விரட்டும் விஜயலட்சுமி! மருத்துவமனையில் சீமான்!

நடிகை விஜயலட்சுமி, சீமான் தன்னை ஏமாற்றியதாகவும், ஏழு முறை கருகலைப்பு செய்ததாகவும் புகார் அளித்திருந்த நிலையில், சீமானுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக…

தள்ளிப் போகும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிட திறப்பு விழா!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு ரூ.39 கோடி செலவில் நினைவிடம் கட்டும் பணி மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் நடைபெற்று வருகிறது. கருணாநிதி ஆற்றிய பணிகளை போற்றும் வகையில் அவரது சாதனைகள் எழுத்தாற்றல், சிந்தனைகள், அரசியல் ஆளுமையை விளக்கும்…

அதிமுக மா.செ.க்கள் கூட்டம்! எடப்பாடி புதிய வியூகம்?

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், வரும் செப்டம்பர் 4-ம் தேதி, சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘‘அதிமுக பொதுச் செயலாளர்,…