Category: அரசியல்

தெலுங்கு தேசம் – ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மோதல் ! வன்முறையாக மாறிய பாதயாத்திரை!

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் நாரா லோகேஷ் பாதயாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். நாரா லோகேஷ் யுவகலம் என்ற பெயரில் பாதயாத்திரை நடத்தி வருகிறார். மேற்கு கோதாவரி மாவட்டம், பீமாவரம் மண்டலம், தாடேரு என்ற…

சனாதன விவகாரம்: கோவையில் தி.மு.க – பா.ஜ.க சுவரொட்டி போட்டி!.

தி.மு.க. இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்பது பற்றி பேசி இருந்தார். அதற்கு பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பா.ஜ.க.வினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.…

உதயநிதி ஸ்டாலின் மீது. உ.பி.யில் வழக்குப் பதிவு!

மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (திமுக), கர்நாடகா அமைச்சர் பிரியங்க் கார்கே (காங்கிரஸ்) ஆகியோர் மீது பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சனாதன தர்மம், மனிதர்களிடையே ஏற்றத் தாழ்வுகளை உருவாக்குகிறது; இந்த சனாதன…

நின்றுருந்த லாரியின் மீது ஆம்னி வேன் மோதி கோர விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி!

சேலம் கொண்டலாம்பட்டி காமராஜர் நகர் என்.மேட்டுதெருவை சேர்ந்தவர் ராஜதுரை (வயது 28). இவர் சேலம் மாநகராட்சி மண்டலம் 4-ல் தற்காலிக டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், ஈரோடு மாவட்டம் பெருந்துறை குட்டம்பாளையம் ஈங்கூர் பகுதியை சேர்ந்த பழனிசாமி மகள் பிரியா (25)…

அமைச்சர் பதவி! ஐகோர்ட் தீர்ப்பு! முதல்வர் முக்கிய முடிவு?

‘செந்தில் பாலாஜி தார்மீக அடிப்படையில் அமைச்சராக நீடிக்க முடியாது. எனினும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் முடிவு செய்ய வேண்டும்’ என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறியிருப்பதுதான் முதல்வருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில்…

பத்திரப்பதிவுத் துறையில் திடீர் கட்டண உயர்வு? விழிபிதுங்கும் நிறுவனங்கள் – மக்கள்!

தி.மு.க. ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தவுடன் பல்வேறு கட்டணங்கள் மறைமுகமாகவும் நேரடியாகவும் உயர்த்தப்பட்டுவிட்டது. ஏன், கிண்டி உயிரியல் பூங்காவின் நுழைவுக்கட்ணம் கூட உயர்த்தப்பட்டது. இந்த நிலையில்தான் பத்திரப்பதிவு துறையானது, அடுத்தடுத்த கட்டண உயர்வுகளை அமல்படுத்தியிருக்கிறது. தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில், நிலத்தின் பிரிக்கப்படாத…

‘பாரதம்’ – எதிர்க்கும் முதல்வர்! ஆதரிக்கும் டி.ஆர்.பாலு!

இந்தியா என்ற பெயரை ‘பாரதம்’ என மத்திய அரசு மாற்றுவதாக தகவல் பரவிந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், டி.ஆர்.பாலு ஆதரவு தெரிவித்திருப்பதுதான் தி.மு.க.வில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர்…

அமைச்சர் பதவி: ஐகோர்ட் அதிரடி!

தமிழக அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்ட விரோத பண பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில், அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதனால் அவரது இலாகாக்கள், மற்ற மந்தரிகளுக்கு பிரித்து வழங்கப்பட்டது. ஆனால், அமைச்சர் பதவியில் நீடித்தார். இலாகா இல்லாத மந்திரியாக செயல்படுவார்…

‘உறவு’க்கு மறுத்த மனைவி! கல்லை போட்டு கொன்ற கணவன்?

நள்ளிரவில் உடலுறவுக்கு மறுத்த மனைவியை, கணவன் கல்லைத் தூக்கிப் போட்டு கொன்ற சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகேயுள்ள கண்ணங்குடிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நல்லையன் (வயது 48). இவருக்கும் மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள கருங்காலக்குடி பகுதியைச் சேர்ந்த…

உதயநிதி மீது நடவடிக்கை! உச்ச நீதிமன்றதிற்கு கடிதம்!

உதயநிதி மீது நடவடிக்கை கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 262 பேர் கடிதம் எழுதியுள்ளனர். முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஓய்வுபெற்ற அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கடிதம் அனுப்பியுள்ளனர். சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்து நாடு முழுவதும்…