Category: அரசியல்

‘கெத்தாக’ வந்து முதலீடுகளை ‘கொத்தாக’ தூக்கிய ஸ்டாலின்!

உலக முதலீட்டார்கள் மாநாட்டில் ஹூண்டாய், JSW எனர்ஜி நிறுவனம், டாடா நிறுவனம், டிவிஎஸ் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் தமிழகத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலை தொடங்குவதற்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டன. அந்நிய தொழில் முதலீடுகள் ஈர்க்க தமிழக அரசு பல்வேறு…

‘கெத்தாக’ வந்து முதலீடுகளை ‘கொத்தாக’ தூக்கிய ஸ்டாலின்!

உலக முதலீட்டார்கள் மாநாட்டில் ஹூண்டாய், JSW எனர்ஜி நிறுவனம், டாடா நிறுவனம், டிவிஎஸ் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் தமிழகத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலை தொடங்குவதற்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டன. அந்நிய தொழில் முதலீடுகள் ஈர்க்க தமிழக அரசு பல்வேறு…

ஸ்டிரைக்கில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை! போக்குவரத்துத்துறை எச்சரிக்கை!

வருகிற 9ஆம் தேதி நடைபெறவுள்ள போக்குவரத்து தொழிலாளர்களை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது. தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியில் இருந்து ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப் படியை வழங்க…

மீண்டும் கனமழை! வானிலை மையம் எச்சரிக்கை..!

வடகிழக்கு பருவமழை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது வட மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று அதிகாலை முதல் கரு மேகம் சூழ்ந்த நிலையில் தற்போது மழை பெய்து…

‘எனக்கு உண்மை தெரிஞ்சாகனும்!’ இபிஎஸ்ஸை ‘கோர்த்து விடும்’ ஓபிஎஸ்?

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார். அந்த வகையில் கோவையில் ஓபிஎஸ் பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் குறித்த ஆலோசனைகளில் ஈடுபட்டார். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு…

இளைஞரணி மாநாட்டுக்கு பின் வாகை சூடும் உதயநிதி!

டிசம்பர் 17 ஆம் தேதி நடைபெற இந்த திமுக இளைஞரணி 2 வது மாநில மாநாடு கனமழை வெள்ளம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் வரும் ஜனவரி 21 ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மாநாட்டிற்குப் பிறகு அமைச்சர்…

டிடிவி. தினகரன் தலைமையில் ஆலோசனை கூட்டம்.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக தொகுதி பொறுப்பாளர்கள், செயல் வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் சென்னை அசோக் நகர் 100 அடி சாலையில் உள்ள எம்.பி.கே. மண்டபத்தில் இன்று மாலை நடக்கிறது. கட்சியின் பொது செயலாளர்…

தொகுதி பங்கீட்டில் சிக்கல்:கூடுதல் சீட் வேண்டும் – கம்யூனிஸ்டு கட்சி கே.பாலகிருஷ்ணன்!!

இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளிடையே தொகுதி பங்கீட்டில் சிக்கல் நீடிக்கிறது. இந்த நிலையில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியும் கூடுதல் சீட் கேட்க முடிவு செய்துள்ளது. இதுபற்றி அந்த கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது:-…

ராமர் கோவிலுக்கு செல்ல பக்தர்கள் அணுகினால் தேவையான வசதிகள் செய்து தரப்படும் – அமைச்சர் சேகர் பாபு

சென்னை திருவல்லிக்கேணியில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ராமர் கோவிலுக்கு செல்ல அறநிலையத்துறை ஏற்பாடு செய்து தருமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அமைச்சர் சேகர் பாபு, அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு…

உலக முதலீட்டாளர்கள் மாநாடு – 2024

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:- உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2024 தொடங்க உள்ள நிலையில் அதற்கான எதிர்பார்ப்பு மிகவும் கூடியுள்ளது. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன் நமது தமிழ்நாட்டின் முன்னணி தொழில் அதிபர்கள் மற்றும்…