Category: அரசியல்

விவசாயிகளுக்கு நிவாரணம் : த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை!

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழக அரசு, கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப நிவாரணம் வழங்க முன்வர வேண்டும். கடந்த 2 தினங்களாக மாநிலத்தில் டெல்டா உள்ளிட்ட பல மாவட்டப் பகுதிகளில் பெய்த கனமழையால் விவசாய…

தொகுதி பங்கீடு! பரிதாப நிலையில் காங்கிரஸ்!

தேசிய கட்சியான காங்கிரசின் நிலை ‘எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்…!’ என்ற நடிகர் வடிவேலுவின் காமெடிதான் நினைவுக்கு வருகிறது. வருகின்ற பாராளுமன்றத் தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கு 8 முதல் 10 இடங்களை திமுக ஒதுக்க முன்வந்துள்ளது. இந்த கூட்டணியில் பாமக இடம் பெற்றால்…

முதல்வர் வெளிநாடு பயணம்! உதயநிதி வசமாகும் கட்சி – ஆட்சிப் பணிகள்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த மாத இறுதியில் வெளிநாடு செல்லவிருப்பதால், கட்சி மற்றும் ஆட்சிப் பணிகளை முழுவதுதாக உதயநிதி ஸ்டாலினின் கட்டுப்பாட்டிற்குள் செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது பற்றி அறிவாலய வட்டாரத்தில் பேசியபோது, ‘‘சார், ஜனவரி 28ஆம் தேதி ஸ்பெயின் நாட்டுக்கு செல்கிறார்…

யாருடன் கூட்டணி? கூடியது மா.செ.க்கள் கூட்டம்..!

பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 3 மாத காலமே உள்ள நிலையில், அதிமுக தலைமையில் கூட்டணி அமைப்பது, கூட்டணியில் எந்த, எந்த கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பது என்பது தொடர்பாக ஆலோசிக்க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளது. பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள…

ஏரி உபரிநீர் திறப்பு – வெள்ள நீரால் சூழ்ந்த அரசு மருத்துவமனை!

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவதால் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், கேரளா மற்றும் லட்சத்தீவுகளில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம்…

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- உலகத்திலே செல்வம் நிறைந்த நாடு நம் நாடு, அதுவும் தமிழ்நாடு மாநிலம் என்ற நிலையை உருவாக்க உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி தமிழக முதலமைச்சர்…

போக்குவரத்துத்துறை அமைச்சர் அவசர ஆலோசனை!!

ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வூதிய அகவிலைப்படி உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில்முடிந்தது. இதையடுத்து திட்டமிட்டபடி நாளை முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். இந்த நிலையில், தமிழக…

ஜாமீன் விவகாரம்! ‘ED’ மீது கோபமான நீதிபதி..!

‘‘பதில் மனு தாக்கல் செய்ய முடியாதவர்கள் எதற்கு வழக்கு தொடர்ந்தீர்கள்’’ என்று செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் அமலாக்கத்துறையிடம் கேள்வி எழுப்பினார். செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.…

பருவம் மாறிய பருவமழை! பூங்கோதையின் வலைதள பதிவு!

தமிழகத்தைப் பொறுத்தளவில் வடகிழக்குப் பருவமழை பருவம் மாறி அதிகளவில் கொட்டித் தீர்த்ததால் கடந்த மாதம் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் வெள்ளபாதிப்பு ஏற்பட்டது. அதன் பிறகு தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வரலாறு…

விஜய் போனில் பேசியது குறித்து கனிமொழி விளக்கம்!

தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தென் மாவட்டங்களில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக கடந்த 5-ந்தேதி தனது பிறந்தநாளை கொண்டாடவில்லை. இருந்தாலும் முக்கிய பிரமுகர்கள் அவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில் நடிகர் விஜய் கனிமொழி எம்.பி.க்கு…