Category: அரசியல்

தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை..!

தமிழகத்திற்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று முதல் 3 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் தென்மேற்கு வங்கக்கடல்…

ஜனவரி 21ம் தேதி தி.மு.க. இளைஞரணி மாநாடு!

இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட தி.மு.க. இளைஞரணி மாநாடு வருகிற ஜனவரி 21ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு அந்த அணியை இன்னும் அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில்,…

கொடநாடு வழக்கு..! பிப்ரவரி 9க்கு ஒத்தி வைப்பு!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை பிப்ரவரி 9-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் 2017-ல் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டு, அங்கிருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன்,…

கனிமொழிக்கு நடிகர் விஜய் வாழ்த்து! அதிரும் அரசியல் களம்!

தமிழக அரசியல் களத்தில் திராவிட கட்சிகளுக்கு (தி.மு.க. & அ.தி.மு.க.) மாற்றாக ஒரு இயக்கத்தை மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கையில், சரியான சமயத்தில் களத்தில் இறங்கியிருக்கிறார் நடிகர் விஜய். சமீபகாலமாக நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலமாக நலத்திட்டப் பணிகள் செய்து…

தமிழக மக்களுக்கு மத்திய அரசு செய்தது என்ன? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கமும் வழங்கி இந்த இடர்மிகு சூழலிலும் இல்லந்தோறும் இன்பம் பொங்கிடத் துணை நிற்கிறது நமது திராவிட மாடல் அரசு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தங்கம் தென்னரசுவின் வீடியோ…

கொடநாடு வழக்கு… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில், சாட்சியங்களை பதிவு செய்வதற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஜனவரி 30 மற்றும் 31ம் தேதிகளில் மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ…

பொங்கல் பரிசு ரூ.1000! யார் யாருக்கு கிடைக்கும்..?

பொங்கல் பண்டிகையையொட்டி பொங்கல் தொகுப்பு மட்டுமே அறிவிப்பு வெளியான நிலையில், பொங்கல் பரிசு தொகைக்கான அறிவிப்பு வெளியாகுமா.? என்ற கேள்வி எழுந்த நிலையில் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். பொங்கல் பரிசு தொகை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின்…

அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்கள் சந்திப்பு !

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரணம் வழங்கி வருகிறோம். மகளிர் உரிமைத் தொகை திட்டம் 1 கோடியே 13 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது கொரோனா…

அமைச்சராக நீடிக்கலாம்! உச்சநீதிமன்றம் அதிரடி..!

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்ட நிலையில், செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதில் தடையில்லையென உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக…

ஒரே நாடு ஒரே தேர்தல்: ஜனவரி 15 வரை கெடு.. !

நாட்டில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக பொதுமக்கள் ஆலோசனைகளை ஜனவரி 15-க்குள் தெரிவிக்கலாம் என்று ஒரே நாடு, ஒரே தேர்தல் குழு செயலாளர் தகவல் தெரிவித்துள்ளார். ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்துவது தொடர்பாகப் பொதுமக்களிடம் கருத்து கேட்க முடிவு…