Category: அரசியல்

10 – 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அட்டவணை வெளியீடு!

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை, 2026ஆம் ஆண்டுக்கான 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை இன்று (நவம்பர் 4, 2025) வெளியிட்டது. சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற முதன்மைக் கல்வி அலுவலர்கள் கூட்டத்துக்குப் பிறகு, அமைச்சர்…

பாஜகவின் ‘குறி’க்கு பலி ஆகிவிட்டேன்! திருவாரூரில் கதறிய கே.என்.நேரு!

‘‘திமுகவில் இருப்பவர்களை குறி வைத்து அடிப்பதற்கு பாஜக தயாராகிவிட்டது. அதில் முதல் பலி நான் ஆகிவிட்டேன்’’ அமைச்சர் என திருவாரூரில் நடைபெற்ற பாக முகவர்கள் கூட்டத்தில் அமைச்சர் கேஎன் நேரு தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்ட திமுக சார்பில் என் வாக்குச்சாவடி வெற்றி…

சென்னையில் அதிகாலையில் களமிறங்கிய அமலாக்கத்துறை!

சென்னையில் அதிகாலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் இறங்கியதுதான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஐந்து இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். அதாவது, அமைந்தகரை, சூளைமேடு, நெற்குன்றம் உள்ளிட்ட 5 இடங்களில் இந்த சோதனை…

கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை! இபிஎஸ் கண்டனம்!

கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். கோவை விமான நிலையம் அருகே கல்லூரி மாணவி ஒருவர், 3 பேர் கொண்ட கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு, கூட்டு…

அதிமுக – பாஜக கூட்டணியை விமர்சிப்பது ஏன்? திமுகவுக்கு சரமாரி கேள்வி!

‘‘அதிமுகவா? அமித்ஷா திமுகவா? என்டிஏ கூட்டணியில் விஜய் சேருவாரா? என்கிற ஆராய்ச்சியை விட்டு மக்கள் நலனில் திமுக & காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் கவனம் செலுத்த வேண்டும்’’ என தமிழக பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

கரூர் துயரம்! பனையூர் சென்று விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகள்!

கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27 அன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசியல் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. விசாரணையின் ஒரு…

‘அதிமுகவிலும் குடும்ப அரசியல்!’ செங்கோட்டையன் ஓபன் டாக்!

கடந்த சில தினங்களுக்கு முன்பு அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான கருத்துக்களை முன் வைத்தார். இந்த நிலையில்தான், கே.ஏ. செங்கோட்டையன், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் இன்று பேசியபோது, கட்சியில் குடும்ப அரசியல் நடப்பதாக கடுமையான குற்றச்சாட்டை…

அமலாக்கத்துறை நெருக்கடி! பிறந்த நாள் விழாவை புறக்கணிக்கும் நேரு?

நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தனது துறையில் உதவி செயற்பொறியாளர் பணிக்கு ரூ.25 லட்சம் முதல் 35 லட்சம் வரை பெற்றுக் கொண்டு வேலை வழங்கியதாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யவும் தமிழக காவல்துறை தலைவருக்கு…

விறு விறு விசாரணை! சி.பி.ஐ.யில் சிக்கப் போவது யார்?

கரூர் வேலுச்சாமிபுரத்தைச் சேர்ந்த வியாபாரிகளிடம் சிபிஐ அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை காலை விசாரணை மேற்கொண்டனர். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேல் 110 பேர்…

மீண்டும் மக்கள் சந்திப்பு! விஜய்யின் ‘மெகா’ வியூகம்!

கரூர் துயர சம்பவத்திற்குப் பிறகு முடங்கிப் போன விஜய், மீண்டும் விஸ்வரூபம் எடுத்து மக்கள் சந்திப்பை நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலை சந்திக்க தமிழக வெற்றிக் கழகம் ஆயத்தமாகி…