Category: அரசியல்

நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் சம்மன் அனுப்ப முடிவு..!

பாராளுமன்ற தேர்தலையொட்டி, கடந்த 6-ந் தேதி இரவு தேர்தல் பறக்கும் படையினர் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் வந்து நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது. பிடிபட்ட பணம் நெல்லை பா.ஜனதா வேட்பாளர் நயினார்…

உளவுத்துறை ரிப்போர்ட்! உற்சாகத்தில் முதல்வர்! அமைச்சர் பதவி யாருக்கு?

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உளவுத்துறை மூலம் கிடைத்துள்ள ரிப்போர்ட் தான் உற்சாகம் அடைய வைத்திருக்கிறதாம். இது பற்றி அறிவாலய வட்டாரத்தில் மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ‘‘தேசிய அளவில் லோக்சபா தேர்தல் தீவிரம்…

பாஜகவை வீழ்த்த திமுகவுடன் எடப்பாடி கள்ள உறவு! டிடிவி ஆவேசம்!

நாடாளுன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமியும் திமுகவும் கள்ள உறவு வைத்துக்கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றிடக்கூடாது என வேலை பார்த்ததாகவும் கூறினார். வாக்குகளை பிரிப்பதற்காக இரட்டை இலை சின்னத்தை திமுகவிற்கு உதவி செய்வதற்காக பயன்படுத்தினர் எனவும் குற்றம்சாட்டினார். நாடாளுன்ற தேர்தலுக்கான…

திமுக அரசின் செயல்கள் அனைத்தும் சந்தேகத்திற்குரியது: அண்ணாமலை !

வடலூர் சத்திய ஞானசபையில் சர்வதேச மையம் அமைப்பதற்கான பணிகளை தேர்தலுக்கா நிறுத்தி வைத்திருந்த திமுக அரசு மீண்டும் அப்பணிகளை மேற்கொள்வதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடாளுமன்றத் தேர்தலுக்காக வாலைச்…

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை! கைதாகும் முன்னாள் டிஜிபி?

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரியும், சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும் முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம்…

ப.சி.யின் எண்ணம் பலிக்காது! அமித் ஷா ஆவேசம்..!

“தங்கள் வாக்கு வங்கியை குறிவைத்தே காங்கிரஸ் சிஏஏ சட்டத்தை ரத்து செய்ய விரும்புகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சியை மக்கள் நன்கு புரிந்துகொண்டதால், ப.சிதம்பரத்தின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். கேரளாவில் பிரச்சாரம் செய்த…

வெற்றி வாய்ப்பு..? மா.செ.க்களுடன் எடப்பாடி ஆலோசனை!

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்து வருகிறது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். சென்னை மற்றும் புறநகர் மாவட்டச் செயலாளர்கள் ஆகியோருடன் தொகுதி பொறுப்பாளர்களுடனும்…

நண்பருக்காக அண்ணாமலை பிரச்சாரம்..! ஃபோனையே பார்த்துக் கொண்டிருந்தா தேஜஸ்வி..!

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதல் கட்ட தேர்தல் தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு நடைபெற்று முடிந்துள்ளது. இன்னும் 6 கட்ட தேர்தலானது நடைபெற உள்ளது.  கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில்…

கேரளாவில் பறவைக் காய்ச்சல்..! தமிழக எல்லைகளில் தீவிர கண்காணிப்பு..!

கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவும் நிலையில் தமிழகத்தில் உள்ள 12 சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்ட எல்லைகளில் தீவிர கண்காணிப்பு நடக்கிறது. கேரளாவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்கள் தீவிர கண்காணிப்புக்கே பிறகே…

சைக்கிளில் சென்றது ஏன்? விஷால் ‘அடடே’ விளக்கம்..!

தமிழ் திரையுலகில் முன்னணி ஆக்சன் ஹீரோவாகவும், தயாரிப்பாளராகவும் திகழ்ந்து வரும் ஒரு நடிகர் தான் விஷால். தயாரிப்பாளர் சங்க தலைவராகவும், நடிகர் சங்க பொதுச்செயலாளராகவும் இருக்கும் விஷால், தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடித்தும், சில திரைப்படங்களை தயாரித்தும் வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.…