Category: அரசியல்

அரசு பள்ளிகளை பிஎம்ஸ்ரீ பள்ளிகளாக மாற்றுவோம்! அண்ணாமலை அதிரடி!

‘‘தமிழகத்தில் பா.ஜ.க, ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு அரசு பள்ளிகளையும் மேம்படுத்தி பிஎம்ஸ்ரீ பள்ளிகளாக மாற்றுவோம்’’ என தமிழக பா.ஜ.க, தலைவர் அண்ணாமலை கூறினார். புதிய கல்விக் கொள்கை தொடர்பாக திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது: ‘‘தி.மு.க., மேடையில் ஆபாச பேச்சுகள்…

2026 சட்டமன்றத் தேர்தல்! களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்!

தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி அமைந்து 4 வருடங்கள் முடிவடையவுள்ளது. இதனையடுத்து 2026ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் மட்டுமே இருப்பதால் தேர்தல் ஆணையம் ஆரம்பக்கட்ட பணிகளை தொடங்கியுள்ளது. அந்த…

திமுகவின் ‘கழிவறை அரசியல்’! பா.ஜ.க. கடும் கண்டனம்!

‘‘பிரதமர் மோடி, அண்ணாமலைக்கு எதிராக திமுக நடத்தும் ஆபாச கழிவறை அரசியலுக்கு தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள்’’ என பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கண்டனம் தெரிவித்திருக்கிறார் இது தொடர்பாக தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

‘செல்லூர் ராஜூ கேட்டால் அமைச்சர்கள் செய்வார்கள்!’ அப்பாவு ஓபன் டாக்!

தி.மு.க. அமைச்சர்களுடன் செல்லூர் ராஜு ரகசிய உறவில் இருக்கிறார் என்ற குற்றச்சாட்டுக்களை அ.தி.மு.க.வினரே எழுப்பி வந்த நிலையில், சட்டசபையில் சபாநாயகர் பேசியதுதான், அந்த விவகாரத்தை மேலும் உறுதிப் படுத்தும் வகையில் அமைந்துள்ளது. ‘‘செல்லூர் ராஜு கேட்டால் எந்த அமைச்சரும் செய்ய மாட்டோம்’’…

2026ல் பாமக இடம்பெறும் கட்சி ஆட்சியமைக்கும்! டாக்டர் ராமதாஸ்!

தமிழகத்தைப் பொறுத்தளவில் பா.ம.க. எந்தக் கூட்டணியில் இருக்கிறதோ, அந்தக் கூட்டணி ஆட்சியில் இருக்கும். ஆனால், கடந்த இரு சட்டமன்றத் தேர்தல்களில் அது நடக்காமல் போனது. ஆனால், வருகிற 2026ல் ‘பா.ம.க. அங்கம் வகிக்கும் கூட்டணிதான் ஆட்சியமைக்கும்’ என டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கிறார்.…

கலைஞர் பெற்றதை, இழந்த ஸ்டாலின்! அரசு ஊழியர்கள் குற்றச்சாட்டு!

‘‘தி.மு.க., தலைவராக இருந்து, கருணாநிதி பெற்று வைத்திருந்த அரசு ஊழியர் ஓட்டு வங்கியை, மகன் ஸ்டாலின் இழந்து விட்டார்’’ என, ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு அகில இந்திய செயலாளர் அண்ணாமலை தெரிவித்தார். உடுமலையில், தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில், பணி நிறைவு,…

சசிகலா ரீ என்ட்ரி! மன(பண)ம் மாறும் எடப்பாடி..?

‘எம்.ஜி.ஆர். மனைவி ஜானகியைப் போல் இருந்தால், சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்கத்தயார்’ என எடப்பாடி கூறியிருந்த நிலையில், சிலர் எடப்பாடி பழனிசாமியின் மனதை மாற்றி சசிகலாவை ரீ என்ட்டி கொடுக்க முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது பற்றி அ.தி.மு.க.வில் உள்ள சீனியர்கள்…

டெல்லியின் முகம்! மைத்துனரின் மனசாட்சி! சபரீசன் என்ட்ரி!

மறைந்த முதல்வர் கலைஞரின் மனசாட்சியாகவும், டெல்லி தி.மு.க.வின் முகமாக விளங்கியவர் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலிமாறன்! ‘‘டெல்லியில் கழகத்துக்கும், உலக அரங்கில் இந்தியாவுக்கும் பெருமை தேடித் தந்த பண்பின் திருவுருவம் மதிப்புக்குரிய முரசொலி மாறன் அவர்களின் நினைவுநாள்! தலைவர் கலைஞர்…

‘ஊழலை மறைக்கு தொகுதி மறுசீரமைப்பு ஆயுதம்!’ நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு!

‘‘தங்களது இயலாமை, ஊழல் விவகாரங்களை மறைக்கவே, உணர்வுகளை தூண்டும் வகையில் அரசியல் செய்கின்றனர்’’ என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னை வந்த நிர்மலா சீதாராமன், தொகுதி மறுவரையறைக் கூட்டம் , பிஎம்ஸ்ரீ நிதி தொடர்பாக…

மாந்திரீக பூஜை! முதியவரை எரித்துக் கொன்ற கிராம மக்கள்!

ஆந்திராவில் மாந்திரீக பூஜை செய்த முதியவரை கிராம மக்கள் எரித்துக் கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அல்லூரி சீதாராம ராஜு மாவட்டம் அரக்கு மலை கிராமத்தில் அடாரி தொம்புரு (60) என்பவர் எரித்துக் கொலை செய்யப்பட்டார். தொம்புரிகுடா கிராமத்தில் 15 வீடுகள் உள்ள…