இறுதி சடங்கில் எழுந்த நபர்; உறவி னர்கள் அலறி அடித்து ஓட்டம்!
இறந்ததாக நினைத்து இறுதிச்சடங்கு செய்து, தகனம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தபோது, திடீரென்று எழுந்த நபரால் உறவினர்கள் அலறி அடித்து ஓடிய சம்பவம் ம.பி.யில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மத்திய பிரதேசத்தில் இறந்ததாக நினைத்த நபர் இறுதிச்சடங்கு செய்வதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக எழுந்த…