Category: அரசியல்

‘நான் அம்பிகாவின் 2வது கணவரா?’ ரவிகாந்த் ஓபன் டாக்!

அம்பிகா தனது கணவரை விவாகரத்து செய்த பின் நடிகர் ரவிகாந்தை 2-வது திருமணம் செய்ததாக தகவல் வெளியான நிலையில், ரவிகாந்த் இந்த தகவலை மறுத்துள்ளார். 1980களில் தமிழ் சினிமா மட்டுமின்றி ஒட்டுமொத்த தென்ந்திய சினிமா முழுவதுமே நடிகை அம்பிகா கோலோச்சி வந்தார்.…

இன்னும் ஒருவாரம்… த.வெ.க.வில் முக்கிய நிகழ்வு!

தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கினார். தனது கட்சியை தேர்தல் ஆணையத்தில்…

அமித் ஷாவுடன் ஆக்கப்பூர்வமான சந்திப்பு! ஆளுநர் ‘எக்ஸ்’ பதிவு!

டெல்லி சென்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி புதன்கிழமை மத்திய அமைச்சர்கள் அமித் ஷா மற்றும் தர்மேந்திர பிரதான் ஆகியோரை சந்தித்து தமிழகம் தொடர்பாக விவாதித்தார். மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக அரசு 3-வது முறையாக பதவியேற்றுள்ளது.…

முதல்வரின் வெளிநாட்டு பயணம் மாற்றம்..! பின்னணி இதுதான்?

தமிழக முதல்வரின் வெளிநாட்டுப் பயணத் திட்டத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்ட நிலையில், அமைச்சரவையிலும் மாற்றம் நடந்த பிறகு அமெரிக்க செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது தொடர்பாக அறிவாலய வட்டாரத்தில் பேசியபோது, ‘‘தமிழக முதல்வர்…

‘சர்தார் 2’ ஷூட்டிங்கில் ஃபைட் மாஸ்டர் மரணம்..!

கார்த்தி நடிக்கும் ‘சர்தார் 2’ படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்ட நிலையில் சண்டைப் பயிற்சியாளர் ஏழுமலை உயிரிழந்துள்ளார். பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘சர்தார்’. தீபாவளியை முன்னிட்டு வெளியான இந்தப் திரைப்படம் ரூ.100…

நில மோசடி புகாரில் மதுரை ‘மாஜி’!

கரூரில் ரூ.100 கோடி ரூபாய் மதிப்புள்ள நில முறைகேடாக பத்திரப்பதிவு செய்ததாக கூறப்படும் விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு உதவியதாக சென்னையைச் சேர்ந்த காவல்துறை அதிகாரியையும் போலீசார் கைது செய்துள்ளனர். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்…

கரூர் ‘மாஜி’க்கு உதவிய காவல் ஆய்வாளர் கைது!

முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் 100 கோடி ரூபாய் மதிப்பிலான நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், போலியாக நிலம் கையகப்படுத்து என்ஓசி சான்றிதழ் வழங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டரை போலீசார் கைது செய்துள்ளனர். கரூரில் 100 கோடி மதிப்பிலான 22…

யார் இந்த தீரஜ்குமார்? ஸ்டாலின் ‘டிக்’ அடித்த பின்னணி?

உள்துறைச் செயலாளராக இருந்த அமுதாவை மாற்றி மூத்த ஐ.ஏ.எஸ்-. அதிகாரி தீரஜ்குமாரை முதல்வர் மு.க.ஸ்டாலினே நேரடியாக ‘டிக்’ செய்ததன் பின்னணியை தற்போது பார்ப்போம்..! தமிழகத்தில் தொடர் கொலைகள், கள்ளச்சாரய மரணம் என அடுத்தடுத்து திமுக அரசு மீதான குற்றச்சாட்டுக்களை எதிர்கட்சிகள் கூறி…

ஐகோர்ட் தலைமை நீதிபதியாக கிருஷ்ணகுமார் நியமனம்!

சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியாக கிருஷ்ணகுமார் நியமிக்கப்பட்டு உள்ளார். தற்போது, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக உள்ள ஆர்.மகாதேவன், உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து அந்த பதவிக்கு டி.கிருஷ்ணகுமார் நியமிக்கப்பட்டு உள்ளார். விரைவில் அவர்…

மணல் குவாரி! அமலாக்கத் துறை வழக்கு ரத்து! ஐகோர்ட் அதிரடி! சொத்துக்கள் மீட்பு!

தமிழகத்தில் மணல் குவாரி முறைகேடு புகார் தொடர்பாக, தொழிலதிபர்கள் மீது அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், அதன் மூலம்…