Category: அரசியல்

நீதிமன்ற உத்தரவை மதிக்குமா வனத்துறை? குழப்பத்தில் உடுமலை வனச்சரகம்!

உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததால், உடுமலை வனச்சரகத்திற்கு 2 அதிகாரிகள் பணியில் இருப்பதால் யாரிடம் புகார் மற்றும் குறைகளை தெரிவிப்பது என அப்பகுதி மக்கள் குழப்பத்தில் உள்ளனர். உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் உடுமலை வனச்சரகம் உள்ளது. இதில்…

அமைச்சர் பதவி தப்புமா? என்ன சொல்லப் போகிறார் நீதிபதி?

தமிழக அமைச்சர் பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மறுஆய்வு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வேலூர் நீதிமன்றம் அளித்த விடுதலை தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. இதன் இறுதி விசாரணை நடைபெறவுள்ள நிலையில் இந்த…

திருச்சியில் அதிமுக ஆர்ப்பாட்டம்! மாஸ் காட்டும் மா.செ.!

தி.மு.க. அரசை கண்டித்து திருச்சியில் வரும் 20-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது, ‘‘திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்கும்…

தயாநிதி அழகிரி உடல்நிலையில் முன்னேற்றம்..!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பல மாதங்களாக சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. திமுக தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதியின் மூத்த…

‘சாட்டை’யால் கைதாகும் சீமான்? காத்திருக்கும் காவல்துறை!

ஏற்கனவே காவல்துறை உயர் அதிகாரியையும், பெண்காவலர்களையும் இழிவாக பேசிய விவகாரத்தில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார் சவுக்கு சங்கர். இந்த நிலையில்தான் சாட்டை துரைமுருகனால், சீமான் கைதாகும் சூழ்நிலையில் இருப்பதாக தகவல்கள் வருகிறது. சாட்டை துரைமுருகன் வெளியிட்ட ஆடியோக்களால் எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, திருச்சி…

கண்ணில் பட்ட உண்டியல்! கைநிறைய கனிமொழி காணிக்கை!

கன்னியாகுமரி மாவட்டத்தில் டீக்கடையில் டீ குடித்த திமுக எம்பி கனிமொழி அங்கிருந்த உண்டியலை பார்த்ததும் கையில் இருந்த பணத்தை எடுத்து எண்ணாமல் உள்ளே செலுத்தினார். நெகிழ்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பான வீடியோ பரவி வரும் நிலையில் அதன் பின்னணி குறித்த…

நேற்று எம்ஜிஆர்! இன்று கலைஞர்! மோடியின் பரமபதம்!

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் புகழை பேசிய பிரதமர் நரேந்திரமோடி, இன்றைக்கு மறைந்த கலைஞரின் புகழை உயர்த்திப் பிடித்துப் பேசியிருப்பதுதான் பலரை உற்று நோக்க வைத்திருக்கிறது. தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள திமுக, பாஜகவிற்கு எதிராக தீவிர அரசியலை…

குண்டர் சட்டம்..! ஐகோர்ட் செக்..!

‘‘குண்டர் சட்டத்தை சர்வசாதாரணமாக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது’’ என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. நில மோசடி வழக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, செல்வராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம்…

முதல்வர் மீது நில மோசடி வழக்கு! ஆட்சிக்கு ஆபத்தா?

நில மோசடி வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக விசாரணை நடத்த கவர்னர் அனுமதி அளித்துள்ளார். கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்தே, ஆளும் கட்சியினர் மீது தொடர்ந்து பல்வேறு புகார்கள்…

‘நீட்’ ரகசியம் என்ன? எடப்பாடியார் திமுகவிற்கு கேள்வி!

தஞ்சையில் நீட் தேர்வுக்கு தயாரான மாணவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், திமுக.வின் நீட் ரகசியம் என்ன என்று எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,…