டெண்டர் முறைகேடு வழக்கு! ஐகோர்ட்டில் இபிஎஸ் ஆஜர்!
நெடுஞ்சாலை துறை டெண்டர் விதிகளை மீறி வழங்கியதால் அரசுக்கு 692 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜரானார். கடந்த 2016-2021 ம் அதிமுக ஆட்சி காலத்தில் எடப்பாடி பழனிச்சாமி…
