Category: அரசியல்

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு… அண்ணாமலை ஆவேசம்!

தி.மு.க., ஆட்சியில் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டிருப்பதாக பா.ஜ.க, மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் இருபெரும் அதிர்ச்சி சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. தஞ்சை மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியை ரமணியை,26, இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக்…

மதுரை மா.செ. மாற்றம் எப்போது? காத்திருக்கும் மாற்று கட்சியினர்!

சமீபத்தில் விழுப்புரத்தில் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் அ.தி.மு.க.வில் இணைந்துள்ளனர். இந்த நிலையில்தான் மதுரையில் மாவட்டச் செயலாளர் மாற்றம் எப்போது என்ற கேள்வியை மாற்றுக் கட்சியினர் எதிர்பார்த்து இருப்பதுதான்…

அவல நிலையில் பள்ளி கட்டிடங்கள்! ஆழ்ந்த நித்திரையில் திமுக! டாக்டர் சரவணன் குற்றச்சாட்டு!

‘‘தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளில் கட்டிடங்கள் மோசமாக உள்ளது.நடவடிக்கை எடுக்காமல் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் ஸ்டாலின் அரசு உள்ளது’’ என அ.தி.மு.க. மருத்துவரணி இணை செயளாலர் டாக்டர் பா.சரவணன் குற்றச்சாட்டியிருக்கிறார். மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில்,மதுரை…

இன்று முதல் தேர்தல் பிரச்சாரம்! தி.மு.க. தீர்மானம்..!

தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை புறந்தள்ளி ஹிந்தியைத் திணிக்க முயற்சிப்பதாக மத்திய அரசைக் கண்டித்து முதல்வர் தலைமையில் நடந்த தி.மு.க., உயர்நிலை செயல் திட்டக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை அண்ணா அறிவாலயத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க., உயர்நிலை செயல்…

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றம்!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சுகுணாபுரத்தில் கடந்த ஜூன் மாதம் விஷச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தனர். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி., விசாரணை…

இசைப்புயல் குடும்பத்தில் ‘புயல்’ வீசிய காரணம்…?

இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மனைவி விவகாரத்துப் பெறப்போவதாக அறிவித்த தகவல்தான் தேசிய அளவில் புயலைக் கிளப்பியிருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மானிடம் இருந்து பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார். இதன்மூலம் 29 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. இந்த தம்பதிக்கு கதிஜா,…

நவம்பர் 23ல் புதிய காற்றழுத்த தாழ்வு..!

வரும் நவம்பர் 23ம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக காவிரி டெல்டா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாது மழை கொட்டியது. நெல்லை, கன்னியாகுமரி,…

த.வெ.க. மாநாடு..! களத்தில் இறங்கிய உளவுத்துறை!

த.வெ.க., மாநாட்டில் கலந்து கொண்டவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணிகளில் தமிழக உளவுத்துறையினர் களம் இறங்கி உள்ளனர். தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி உள்ள நடிகர் விஜய், விழுப்புரத்தில் பிரம்மாண்ட மாநாட்டை நடத்திக் காட்டினார். லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு மற்ற அரசியல்…

முடிவுக்கு வந்த நாற்பது நாள் நாடகம்! தளவாய் இணைப்பின் பின்னணி?

அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு, கட்சியில் நடத்தப்பட்ட நாடகம் நாற்பது நாட்களில் முடிவுக்கு வந்திருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் பேரணியைத் தொடங்கிவைத்த காரணத்தால் அதிமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர்…

டெண்டர் முறைகேடு வழக்கு! ஐகோர்ட்டில் இபிஎஸ் ஆஜர்!

நெடுஞ்சாலை துறை டெண்டர் விதிகளை மீறி வழங்கியதால் அரசுக்கு 692 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜரானார். கடந்த 2016-2021 ம் அதிமுக ஆட்சி காலத்தில் எடப்பாடி பழனிச்சாமி…