Category: அரசியல்

‘அரிசன் காலனி’யை அழித்த அமைச்சர் அன்பில் மகேஷ்! குவியும் பாராட்டுக்கள்!

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் ஊராட்சி பள்ளியின் பெயரை அமைச்சர் அன்பில் மகேஷ் மாற்றி இருக்கிறர். தமிழகத்தில் இதுநாள் வரை பள்ளிக் கல்வித்துறைக்கு இப்படியொரு அமைச்சர் இருந்ததில்லை என தமிழகம் முழுவதிலும் இருந்து அமைச்சருக்கு பாராட்டுக்கள் குவிகிறது. பள்ளியின் பெயர் பலகையில் இருந்த…

நாளை புயலாக வலுப்பெரும் காற்றழுத்த தாழ்வு! ‘ஃபெங்கால்’ என பெயர்!

வங்கக் கடலில் நாளை புயல் உருவாக வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதற்கு ‘ஃபெங்கால்’ என சவுதி அரேபியா பெயர் வைத்திருக்கிறது. இதுகுறித்து வானிலை மையம் கூறியிருப்பதாவது: ‘‘ வங்கக் கடலில் நிலைக் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த…

இரட்டை இலை! மகாராஷ்டிரா நிலைமை எடப்பாடிக்கு வருமா..?

நிலுவையில் உள்ள வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது எனக் கோரி தொடரப்பட்ட வழக்கில், ஒரு வாரத்தில் தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக திண்டுக்கல்லைச்…

ஐபிஎல் 2025! 10 அணிகளில் இடம் பிடித்துள்ள வீரர்கள்!

ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிகபட்சமாக ரிஷப் பந்த், ரூ.27 கோடிக்கு வாங்கியது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி. ஸ்ரேயாஸ் ஐயர் ரூ.26.75 கோடி, வெங்கடேஷ் ஐயர் ரூ.23.75 கோடி ஆகியோர் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்களாக அறியப்படுகின்றனர். 10 அணிகளில்…

10 கி.மீ. வேகம்! டெல்டாவை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு!

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் 10 கி.மீ…

உடல் சோர்வு! காய்ச்சல்! கே.என்.நேரு அப்பல்லோவில் அனுமதி!

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும் திமுக முதன்மை செயலாளருமான கே.என். நேரு காய்ச்சல் பாதிப்பு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். திமுகவின் முதன்மை செயலாளரும், தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமாக இருப்பவர் கே.என். நேரு. பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால்,…

அதானியுடன் ரகசிய சந்திப்பு! அன்புமணி ‘காட்டமான’ அறிக்கை..!

“முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த அளவுக்கு பதற்றம் அடைந்திருக்கத் தேவையில்லை. ராமதாஸ் குறித்து தெரிவித்த கருத்துகளுக்காக அவர் பொது வெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும். அதானி ஊழலில் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு உள்ள பங்கு குறித்தும், அதானியுடனான ரகசிய சந்திப்பு குறித்தும் ஸ்டாலின்…

செல்லூர் ராஜுக்கு எதிராக போர்க்கொடி! அதிமுக கூட்டத்தில் அடிதடி! காரணம் என்ன?

மதுரை அ.தி.மு.க. கள ஆய்வுக் கூட்டம் நத்தம் விஸ்வநாதன், செம்மலை ஆகியோர் தலைமையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் செல்லூர் ராஜுவுக்கு எதிராக நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கி அடிதடியில் ஈடுபட்ட சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியது. அ.தி.மு.க.,வின் கிளை, வார்டு, வட்டகங்கள் மற்றும் சார்பு…

எதிர்க்கட்சிகள் அமளி! நாள் முழுவதும் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (திங்கள்கிழமை) காலை 11 மணிக்கு தொடங்கிய நிலையில், மறைந்த உறுப்பினர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்திய சில நிமிடங்களில் அவை ஒத்திவைக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை இனி புதன்கிழமை (நவ.27)…

காதல் திருமணம்! கனவில்கூட யாருக்கும் நடக்கக்கூடாது!

பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு நடக்கப்படும் திருமணங்களே இன்றைக்கு பாதியில் ‘முறியும்’ நிலையில், ‘கண்ணில்லாத’ காதல் திருமணத்தால் இளம்ஜோடிகளின் எதிர்காலமே கேள்விக்குறியாகி உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவம்தான் வேதனை அடைய வைக்கிறது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஹேமா மற்றும் பிரசாந்த் ஆகியோர் காதலித்து வந்தனர்.…