Category: அரசியல்

நெல்லை ‘இருட்டு கடை’க்கு வந்த சோதனை!

அல்வாவிற்கு பெயர்போன நெல்லை இருட்டுக் கடைக்கு சோதனை வந்திருக்கிறது. நெல்லை இருட்டுக்கடையை கணவர் வரதட்சணையாக கேட்பதாக கடை உரிமையாளரின் மகள் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். உலக அளவில் அல்வா விற்பனையில் பிரபலமான இருட்டுக்கடை உரிமையாளரின் மகள் கனிஷ்காவுக்கு கடந்த பிப்ரவரி மாதம்…

கே.டி.ஆர். மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ஆன்லைன் மூலம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். ‘மாஜி’ ராஜேந்திர பாலாஜி 2016 முதல் 2021 வரை பால்வளத்துறை அமைச்சராக இருந்தபோது முறைகேடு செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. ஆவினில் வேலை…

சென்னையில் கொட்டித் தீர்த்த கோடை மழை..!

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. புறநகர்ப் பகுதிகளில் பலத்த சூறைக்காற்றும் வீசியது. கடந்த சில நாட்களாக கொளுத்திய கோடை வெப்பத்திலிருந்து விடுபட்டு சென்னைவாசிகள் சற்றே ஆறுதல் அடைந்துள்ளனர். சென்னையில் பிற்பகல்…

‘கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை!’ எடப்பாடி அந்தர் பல்டி!

கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்த அமித்ஷா ‘அ.தி.மு.க. & பா.ஜ.க.’ கூட்டணியை உறுதிபடுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமித்ஷா, ‘தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கப்படும். ஆனால், அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி’ எனவும் அறிவித்தார். ஆகமொத்தத்தில் 2026ல்…

நம்பிக்கை இல்லா தீர்மானம்! அ.தி.மு.க. வெளிநடப்பு..!

தி.மு.க.வின் மூத்த அமைச்சர்களான பொன்முடி, கே.என்.நேரு, செந்தில் பாலாஜி ஆகியோர் மீது அ.தி.மு.க. நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானம் தன்னுடைய பரிசீலனையில் உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். நிறைய அலுவல்கள் உள்ளதால் தீர்மானத்தை இன்று எடுக்க முடியாது…

அதிருப்தியில் முத்தரையர்கள்! ஆதரவுக் கரம் நீட்டும் விஜய்!

தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இரண்டு கட்சிகளிலும் இருக்கும் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதை உணர்ந்து, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆதரவுக் கரம் நீட்ட ஆயத்தமாகி வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இதனால் முத்தரையர்…

3 அமைச்சர்கள் மீது அதிமுக நம்பிக்கை இல்லா தீர்மானம்!

பொன்முடி, கே.என்.நேரு, செந்தில் பாலாஜி ஆகிய 3 திமுக அமைச்சர்கள் மீது அதிமுக சார்பில் தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர சபாநாயகர் அப்பாவுவிடம் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதும், பெண்களையும், மதங்களையும்…

ஊழல் வழக்கில் நடவடிக்கை! அனுமதி வழங்கிய கவர்னர்!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான ஊழல் வழக்கில், மேல் நடவடிக்கை எடுப்பதற்கு தமிழக கவர்னர் அனுமதி வழங்கினார். கடந்த 2016 முதல் 2021 வரையிலான அ.தி.மு.க., ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனத்தில் பல்வேறு…

முடக்கப்படும் டி.வி.எச். நிறுவனம்! ‘ED’யின் அடுத்த அதிரடி!

நகர்ப்புற வளர்ச்ச்த்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதாக அமலாக்கத் துறை கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் டி.வி.எச். நிறுவனத்திற்கு சொந்தமான பங்குகளை அமலாக்கத்துறை முடக்கி விசாரணை நடத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருகிறது. இந்த சோதனை தொடர்பாக…

ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடியின் கட்சி பதவி பறிப்பு!

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி நீக்கம் செய்யப்பட்டார். கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்க் கடந்தாண்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரது மனைவி பொற்கொடிக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டது. கடந்த வாரம்…