நெல்லை ‘இருட்டு கடை’க்கு வந்த சோதனை!
அல்வாவிற்கு பெயர்போன நெல்லை இருட்டுக் கடைக்கு சோதனை வந்திருக்கிறது. நெல்லை இருட்டுக்கடையை கணவர் வரதட்சணையாக கேட்பதாக கடை உரிமையாளரின் மகள் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். உலக அளவில் அல்வா விற்பனையில் பிரபலமான இருட்டுக்கடை உரிமையாளரின் மகள் கனிஷ்காவுக்கு கடந்த பிப்ரவரி மாதம்…
