Month: April 2025

சொத்துக் குவிப்பு வழக்கில் 6 மாதம் கெடு! சிக்கலில் எம்.ஆர்.கே.பி.!

சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து கடலூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1996- 2001 மற்றும் 2006 – 2011 ம் ஆண்டுகளில் அமைச்சராக…

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு ரத்து!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக திமுக எம்.பி தயாநிதி மாறன் தாக்கல் செய்த அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, மத்திய சென்னை திமுக எம்.பி தயாநிதி மாறன், தொகுதி…

ஆளுநர் மாநாட்டை புறக்கணித்த அரசு பல்கலை. து.வேந்தர்கள்!

ஆளுநர் நடத்தும் துணைவேந்தர்கள் மாநாட்டை அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் புறக்கணித்துள்ளனர். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் இன்று உதகையில் உள்ள ராஜ்பவனில் தமிழ்நாடு அரசு மற்றும் தனியார் பல்கலை கழகத்தின் துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்கள் இரண்டு நாள் ஆலோசனை கூட்டம் மாநாடு…

பாகிஸ்தானியர்கள் வெளியேற 29ம் தேதி வரை கெடு!

இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற வரும் 29ம் தேதி வரை மத்திய அரசு கெடு விதித்துள்ளது. மத்திய அரசின் உத்தரவை அடுத்து தமிழ்நாட்டில் உள்ள பாகிஸ்தானியர்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. குடியுரிமை அதிகாரிகள் தகவலின் படி தமிழ்நாட்டில் பாகிஸ்தானியர்கள் 200 பேர்…

ஆறு மாதத்திற்குள் முடிவுக்கு வரும் அரசியல் வாழ்க்கை!

வருமானத்துக்கு அதிகமாக மூன்று கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கை ஆறு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என வேலூர் சிறப்பு…

ஆபாச பேச்சு… என்ன செய்கிறது காவல்துறை? ஐகோர்ட் கேள்வி!

பொன்முடி பேச்சு பெண்களையும், சைவம், வைணவம் மதத்தை இழிவுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது. இந்து மதத்தையும், பெண்களையும் ஆபாசமாக பேசிய பொன்முடி அமைச்சராக நீடிக்க, தமிழகம் முழுவதும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. மகளிர் அமைப்பினரும், ஆதீனங்களும், அவருக்கு…

டாஸ்மாக் முறைகேடு விவகாரம்! ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம் 6-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை 60 மணி நேரம் அமலாக்கத் துறையினர்…

தேசப்பற்றுடன் செயல்படுமா காங்.? தமிழக பாஜக கேள்வி!

காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீதான தீவிரவாத தாக்குதலில் உயிரிழப்பு எண்ணிக்கை 28ஆக உயர்ந்துள்ளது. பஹல்காமில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து திடீரென தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடத்தில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். ‘‘மனிதநேயமற்ற…

பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு பிரதமர் முற்றுப்புள்ளி! தமிழக பாஜக அறிக்கை!

காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீதான தீவிரவாத தாக்குதலில் உயிரிழப்பு எண்ணிக்கை 28ஆக உயர்ந்துள்ளது. பஹல்காமில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து திடீரென தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடத்தில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். ‘‘பாகிஸ்தான்…

சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு!

தி.மு.க.வில் உள்ள சீனியர் அமைச்சர்கள் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். அந்த வகையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் இருந்து அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவிதித்து வேலூர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்த…