Month: April 2025

தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்!

தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிகையில், “தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், இளைஞர் அணி செயலாளராக வி.விஜய பிரபாகர், இன்று (ஏப்.30) முதல் நியமிக்கப்படுகிறார். அவருக்கு கழக நிர்வாகிகள்,…

தொண்டர்களுக்கு விஜய் ‘கண்டிப்பு’ அட்வைஸ்..!

“எனது வாகனத்தை இரு சக்கர வாகனங்களில் தலைக் கவசமின்றி வேகமாகப் பின்தொடர்வது, பாதுகாப்புக் குழுவினரை மீறி வாகனத்தின் மீது ஏறுவது, குதிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டது எனக்கு கவலையளிக்கிறது. இனி எப்பவும் இதுபோல் செய்யவே கூடாது. இதை எனது கட்டளையாகவோ, கண்டிப்பாகவோ…

ஏழு ஜென்மம் எடுத்தாலும் திமுக ஆட்சிக்கு வராது! Dr.சரவணன் திட்டவட்டம்!

‘திமுக ஆட்சி 7வது முறை அல்ல ஏழு ஜென்மம் எடுத்தாலும் திமுக ஒரு போதும் ஆட்சிக்கு வராது. ஸ்டாலின் என்ற சொல் சாதனை சொல் அல்ல,மக்களுக்கு வேதனை சொல். ஒட்டுமொத்தமாக தமிழகத்தை ஸ்டாலின் அரசு சூறையாடி விட்டது’’ என அ.தி.மு.க. மருத்துவ…

அமலாக்கத்துறையின் அடுத்த டார்கெட்..?

2026 ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்கும் நிலையில் தமிழகத்தில் விசாரணை (வருமான வரித்துறை, அமலாக்கத்துறை) அமைப்புகளின் வேகம் அதிகமாகியிருக்கிறது. தி.மு.க. ஆட்சி அமைந்து 2 ஆண்டு நிறைவடைந்த நிலையில், மின்சாரம் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை வளைத்தது.…

கே.டி.ஆர். மீதான வழக்கு… உயர்நீதிமன்றம் மறுப்பு..!

வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கை, சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கும்படி பிறப்பித்த உத்தரவை மாற்றியமைக்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில், பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர்…

ஆட்சி மாற்றம்… நயினாரிடம் அமித் ஷா சொன்ன விஷயம்..!

தமிழக பாஜக தலைவரான பிறகு முதல்முறையாக டெல்லி விஜயம் மேற்கொண்டிருக்கும் நயினார் நாகேந்திரன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பில் முக்கிய விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், இன்று பிரதமர் மோடியையும் சந்தித்து பேசியுள்ளார் நயினார். பாரதிய…

‘ED’ ரெய்டுக்குப் பின் நிதி அமைச்சரை சந்தித்த அருண் நேரு!

நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியல் பல்வேறு குற்றச்சாட்டுகள் நடந்ததற்கான ஆதாரங்களை அமலாக்கத்துறை எடுத்துச் சென்றிருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில்தான், அமலாக்கத்துறை ரெய்டுக்குப் பின் ‘தொகுதி பிரச்னை’ சம்பந்தமாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை…

பிரியாணியுடன் ‘பீர்’ விருந்து! ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பிய எடப்பாடி!

தி.மு.க. இளைஞரணி கூட்டத்தில் வாழை இலையில் பிரியாணியுடன், ‘பீர்’ கொடுக்கப்பட்ட சம்பவம்தான் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி கூட்டத்தில் “பீர்” மதுபானம் பரிமாறப்பட்டதற்கு முதல்வர் ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார்…

சீமான் நேரில் ஆஜராக திருச்சி நீதிமன்றம் உத்தரவு!

டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கில் மே 8ல் சீமான் நேரில் ஆஜராக திருச்சி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தன்னை பற்றியும் தனது குடும்பத்தினர் பற்றியும் சீமான் அவதூறாக பேசியதாக வருண்குமார் திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்காக சீமான்…

விளம்பர பலகைகள்! கோவையில் அத்து மீறும் காவல்துறை அதிகாரி?

கோவையில் மாநகராட்சி அனுமதி பெற்று சாலையோர விளம்பர பலகைகள் ஒப்பந்த அடிப்படையில் அனுமதி அளிக்கப்பட்டு சில நிறுவனங்கள் இந்த பணியை செய்து வருகிறது. இந்நிலையில் கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை துணை ஆணையராக அசோக்குமார் நியமிக்கப்பட்ட பிறகு பிரபலமான விளம்பர நிறுவனம்…