Category: அரசியல்

அ.தி.மு.க. முன்னாள் பேரூராட்சி தலைவி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை!

நாகர்கோவில் அருகே உள்ள சுங்கான் கடை பகுதியைச் சேர்ந்தவர் லதா சந்திரன். இவர் ஆளூர் பேரூராட்சி தலைவராக இருந்த து வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் வந்தது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமா தலைமையிலான போலீசார், லதா…

உச்சத்தில் விலை – கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்தது!!

கோயம்பேடு, காய்கறி மார்க்கெட்டில் வரத்து குறைவால் தக்காளியின் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. இதனால் மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.120-க்கு விற்கப்படுகிறது. வெளிமார்க்கெட்டில் ரூ.130 முதல் ரூ.140 வரை விற்பனை செய்யப்படுகிறது.…

வட மாநிலங்களில் கனமழை: தமிழகத்தில் லாரிகள் நிறுத்தி வைப்பு; சரக்குகள் தேக்கம்.

நாடு முழுவதும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இயங்குகிறது . இதில் தமிழகத்தில் மட்டும் 6 லட்சத்திற்கும் அதிகமான லாரிகள் இயக்கப்படுகின்றன. இதில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள் தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. இந்த தொழிலை நம்பி…

சசிகலா சுற்றுப்பயணம் ரத்து !  

தமிழகம் முழுவதும் சசிகலா சுற்றுப்பயணம் செய்து தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களை சந்தித்து பேசி வருகிறார். அந்த வகையில் ஈரோடு புறநகர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் அவர் நாளை முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார். நாளை காலையில் தி.நகர் வீட்டில்…

சத்தியமூர்த்தி பவனில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி ஆலோசனை!

தமிழக காங்கிரசுக்கு தற்போது 76 மாவட்டங்கள் உள்ளன. இதில் தென் சென்னை மாவட்ட தலைவர் நாஞ்சில் பிரசாத் இறந்துவிட்டார். இது தவிர தூத்துக்குடி, திண்டுக்கல் ஆகிய மாவட்ட தலைவர் பதவிகளும் காலியாக உள்ளன. பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் நிர்வாகத்துக்கும், பிரசாரத்துக்கும்…

விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்: இபிஎஸ் அறிவிப்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அத்தியாவசிய உணவுப் பொருட்களான அரிசி, கோதுமை, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்வினால், ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்தினர் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் விலைவாசி…

கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் இன்று திண்டுக்கல் வந்தார். அப்போது நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் நடைபயணம் தமிழகத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. மகளிர் உரிமை தொகை வழங்குவதில் அறிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை…

தமிழக அரசுக்கு ராமதாஸ் கேள்வி?

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டில் மதுக்கடைகளின் மது விற்பனை நேரத்தை மாற்றியமைக்கும் திட்டம் இல்லை; 90 மில்லி மதுப்புட்டிகளை அறிமுகம் செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமி அறிவித்திருக்கிறார்.…

கொடநாடு வழக்கு: சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கிடைத்த புதிய தகவல்!

நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் பங்களா உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017-ம் கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இதனை தடுக்க முயன்ற காவலாளி ஓம்பகதூர் என்பவர் கொல்லப்பட்டார். மற்றொரு காவலாளியான கிருஷ்ணபகதூர் உயிர் தப்பினார். இந்த…

டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கு – நாளை அண்ணாமலை கோர்ட்டில் ஆஜர்!

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தி.மு.க. வினரின் சொத்து பட்டியல்களை வெளியிட்டார். அதில் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு பற்றியும் குறிப்பிட்டு இருந்தார்.இது தொடர்பாக டி.ஆர்.பாலு சைதாப்பேட்டை கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நாளை (14-ந்தேதி) ஆஜர் ஆகும்படி அண்ணாமலைக்கு…