Category: அரசியல்

ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்த விஜய்! ஏன், எதற்காக?

குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் அளிக்கும் விருந்தை த.வெ.க. புறக்கணித்திருப்பதுதான் தமிழகத்தில் கவனத்தை ஈர்த்திருக்கிறது. சுதந்திர தினவிழா மற்றும் குடியரசு தினவிழாவின்போது ஆளுநர் சார்பில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் தேநீர் விருந்து என்பது அளிக்கப்படும். அந்த வகையில் இன்று குடியரசு தினவிழாவையொட்டி…

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் வேங்கை வயல் விவகாரம்!

குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் 3 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளதைக் கண்டித்து, வேங்கைவயலுக்கு போராட்டம் நடத்தச் சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில், அதே பகுதியைச்…

கவர்னர் தேநீர் விருந்து! தமிழக அரசு – திமுக புறக்கணிப்பு!

கவர்னருக்கும், தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு கவர்னர் மாளிகையில் நடக்கும் தேநீர் விருந்தில் தமிழக அரசு சார்பில் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை கவர்னர் மாளிகையில் குடியரசு…

ஆலமரத்தடியில் பூங்கோதை… உற்சாகத்தில் உ.பி.க்கள்!

தமிழக அரசியல் களத்தைப் பொறுத்தளவில் (தி.மு.க.வாக இருந்தாலும் சரி, அ.தி.மு.க.வாக இருந்தாலும் சரி) பதவிக்கு வரும் வரையும், தேர்தல் சமயத்திலும்தான் மக்களிடமும், நிர்வாகிகளிடமும் இறங்கி வந்து பேசுவார்கள், பழகுவார்கள். பதவிக்கு வந்தபிறகு அவர்களை மறந்து விடுவார்கள். இப்படியான சூழலில்தான் முன்னாள் அமைச்சர்…

மலைக்கோட்டை மா.செ.வை மாற்ற மீண்டும் கையெழுத்து!

மலைக்கோட்டை மா.செ.வை மாற்றக்கோரி திருச்சியில் மீண்டும் கையெழுத்து இயக்கம் மறைமுகமாக நடந்து வருவதுதான் அ.தி.மு.க. தலைமைக்கு மீண்டும் அதிர்ச்சியை கொடுக்க காத்திருக்கிறது. மலைக்கோட்டை மாவட்டத்தில் மா.செ.வை மாற்றக் கோரி 35 வட்டச் செயலாளர்கள் நேரடியாகவே எடப்பாடி பழனிசாமி சந்தித்து மனு கொடுத்தார்கள்.…

சுற்றுப் பயணத்தின் போதே வேட்பாளர் தேர்வு! எடப்பாடி பிளான்!

2026 தி.மு.க…. 2026 ம் ஆண்டு மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என அதற்காக தீவிரமாக களத்தில் இறங்கியிருக்கிறது தி.மு.க. தலைமை! அதுவும் 200 தொகுதிகளுக்கு மேல் டார்கெட் செய்திருக்கிறது…. 2026 அ.தி.மு.க…. 2026ல் அ.தி.மு.க. ஆட்சியைப் பிடித்தே ஆகவேண்டும். இல்லாவிட்டால்…

லஞ்சம்… வருவாய்த்துறை முதலிடம்!

வளர்ச்சியில் முதலிடத்தைப் பிடிக்க உலகில் சில நாடுகள் போட்டிப் போட்டுக் கொண்டிருக்கையில், தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில், லஞ்சம் வாங்கியதாக கையும் களவுமாக பிடிபட்டவர்கள் தான் அதிகம். அதிலும் பட்டா மாறுதல் உள்ளிட்ட காரணங்களுக்காக லஞ்சம் வாங்கியதில் வருவாய் துறை முதலிடத்தில்…

அ.தி.மு.க.வில் ஆதவ் அர்ஜுனா! ‘ஷாக்’கில் பிஜேபி!

தமிழகத்தைப் பொறுத்தளவில் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் வாக்குகளை குறி வைத்துதான் அரசியல் கட்சிகள் தற்போது காய்களை நகர்த்தி வருகின்றன. காரணம், தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்து விழுப்புரத்தில் முதல் அரசியல் மாநாட்டை நடத்தி ஆளும் தரப்பிற்கும், எதிர் தரப்பிற்கும் அதிர்ச்சியை…

‘புஸ்ஸி வெளியே இருங்க!’ விஜய் நேரடி ஆலோசனை!

கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்தல் வியூக நிபுணர், ‘த.வெ.க.வில் புஸ்ஸி ஆனந்த்தை மீறி உண்மை நிலையை விஜய்யிடம் எடுத்துச் சொல்ல முடியவில்லை’ என்று பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் இன்றைய மா.செ. கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்த்தை…

கொடநாடு கொலை வழக்கு! பிப்.21க்கு ஒத்தி வைப்பு..!

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு அடுத்த மாதம் 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு மாவட்ட நீதிபதி முரளிதரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. கொலை, கொள்ளை வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் வாளையார்…