Month: January 2025

காரில் திமுக கொடி! காவல்துறை சொல்லும் காரணம்!

சென்னை இ.சி.ஆரில் நள்ளிரவில் தி.மு.க. கொடி கட்டிய காரில் பெண்கள் துரத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. சென்னையை அடுத்த கானத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் கார் ஒன்றில் பெண்கள்…

கட்சி பதவி! வாரி வழங்கும் விஜய்! வரிசை கட்டும் நிர்வாகிகள்!

சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் நடந்த விழாவில், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் ஆகியோர் கட்சியில் இணைந்தனர். ஆதவ் அர்ஜூனாவுக்கு தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. நிர்மல் குமாருக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டு உள்ளது.…

7 ஆண்டுகள்… 5 முறை கட்சி தாவல்..! தவெகவில் சி.டி.ஆர்.நிர்மல் குமார்..!

பாஜகவில் இருந்து அதிமுகவுக்கு சென்ற சிடிஆர் நிர்மல் குமார் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்திருக்கிறார். கிட்டத் தட்ட 7 ஆண்டுகளில் 5 கட்சிக்கு மாறியிருப்பதால், இவர் மீது கடுமையான விமர்சனங்களும் எழுகிறது. தமிழக பாஜகவில் அண்ணாமலை தலைவராக பொறுப்பேற்ற போது…

தவெகவில் இணைந்த அதிமுக புள்ளி – ஆதவ் அர்ஜுனா!

தமிழக வெற்றிக் கழகம் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி இருக்கும் நிலையில் விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டை நடத்தி இருந்தார். அதனைத் தொடர்ந்து புதியதாக அமைய இருக்கும் விமான நிலையத்திற்கு எதிராகப் போராடி வரும் பரந்தார் மக்களை அண்மையில் சந்தித்திருந்தார். கடந்த ஆண்டு…

உள்துறை செயலாளருக்கு நீதிமன்றம் கடும் கண்டனம்!

வழக்குகளில், காவல்துறையினர் குறித்த காலத்திற்குள் நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இருப்பது தெரியுமா எனக் கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம், ஜனவரி 31ம் தேதி நேரில் ஆஜராகும்படி தமிழக உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது. சென்னை, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட…

‘இந்தி எங்கள் உயிர்!’ ‘மாற்றி’ பேசிய திமுக வேட்பாளர்!

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் திமுக – நாம் தமிழர் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் இந்தியில் துண்டு பிரசுரங்களை கொடுத்து வாக்கு சேகரித்ததாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக விளக்கம் அளித்த…

‘ஏ.ஐ’ தொழில் நுட்பம்! எச்சரிக்கும் சமூக ஆர்வலர்!

அசுர வளர்ச்சி கண்டு வரும் கணினித் தொழில்நுட்பத்தில் ‘ஆர்டிஃபிஷியல் இன்டலிஜன்ஸ்’ (Artificial Intelligence) எனப்படும் செயற்கை நுண்ணறிவின் பங்கு இப்போது பெரும் பாய்ச்சலாகி இருக்கிறது. இந்த வளர்ச்சி காலத்தின் தேவை என்றாலும், இதனை ஒழுங்குமுறை படுத்வதும், இதற்கான கொள்கைகளை வகுப்பதும் காலத்தின்…

‘சுகாதாரத்தை’ இழந்த சுகாதாரத்துறை! Dr. சரவணன் பகீர் குற்றச்சாட்டு!

‘மு.க.ஸ்டாலின் திமுக ஆட்சியில் சுகாதாரத் துறையில் எந்த வளர்ச்சியும் இல்லை, முன்னேற்றம் இல்லை. மருத்துவமனை உள் கட்டமைப்புகளை மேம்படுத்த ஒதுக்கிய 200 கோடி என்ன ஆனது? திமுக ஆட்சி பொறுப்பேற்று இதுவரை நிதிநிலை அறிக்கையில் மக்கள் நல்வாழ்வு துறைக்கு 75,694 கோடி…

பாலியல் விவகாரம்! பத்திரிகையாளர்கள் செல்போன் பறிமுதல்..!

அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை வழக்கின் எப்.ஐ.ஆர்., நகல் ‘லீக்’ ஆன சம்பவத்தில், பத்திரிகையாளர்கள் 3 பேரின் மொபைல்போன்களை சிறப்புப் புலனாய்வுக் குழு போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் அண்மையில் மாணவி ஒருவர் பாலியல்…

ஜெ.வின் 27 கிலோ தங்க நகைகள்! கர்நாடக கோர்ட் அதிரடி உத்தரவு!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான 27 கிலோ தங்கம், வெள்ளி, வைர நகைகள், 1,562 ஏக்கர் நிலத்துக்கான ஆவணங்கள் ஆகியவற்றை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்க கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழக முன்னாள் முதல்வரான மறைந்த ஜெயலலிதா மீதான வருமானத்திற்கு அதிகமாக…