Month: January 2025

விஜய்யை கண்டு திமுகவுக்கு பயம் இல்லை! அப்பாவு அதிரடி!

‘‘தவெக தலைவர் விஜய்யை கண்டு தமிழக அரசுக்கு எந்த பயமும் இல்லை’’ என தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கூறியதாவது: மாநில சட்டப்பேரவை தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் பிஹாரில்…

‘2026க்கு பின் திராவிடம் துடைத்து தூரவீசப்படும்!’ சீமான் ஆவேசம்!

“தள்ளாடிக் கொண்டிருக்கிறது திராவிடம். பேரெழுச்சிப் பெற்றிருக்கிறது தமிழ்த்தேசிய அரசியல். பெரியார், திராவிடம் இல்லாமல் அரசியல் இல்லை என்று அவர்கள் கூறுகின்றனர். ஆனால், அவை எதுவும் இல்லாமல்தான், தனித்து நின்று மூன்றாவது பெரிய கட்சியாக அங்கீகாரம் பெற்றிருக்கிறேன். 2026-க்குப் பிறகு, திராவிடம் துடைத்து…

கனிமவளக் கொள்ளை! ரூ.3,500 கோடி அபராதம்..!

திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கனிம வளம் எடுத்து விற்பனை செய்த குவாரி நிறுவனங்கள், 3500 கோடி ரூபாய் உடனடியாக அரசுக்கு செலுத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கனிம வளம்…

வேட்புமனு ஏற்பில் குளறுபடி! தேர்தல் அதிகாரி மாற்றம்..!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், பெங்களூருவைச் சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் பத்மாவதியின் வேட்புமனு ஏற்கப்பட்ட குளறுபடி காரணமாக, ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அலுவலர் மணீஷ் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, ஓசூர் மாநகராட்சி ஆணையர் ஸ்ரீகாந்த் தேர்தல் அலுவலராக…

எடப்பாடிக்கு பதிலடி கொடுத்த செந்தில் பாலாஜி..!

‘‘அரசியல் வியாபாரி’’ என தன்னை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பதில் கொடுத்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி. “தரையே தேயும் அளவுக்கு ஊர்ந்து சென்று காலைப் பிடித்து முதல்வராகி, பதவி சுகம் கண்டவுடன் அந்த கால்களையே வாரிவிட்ட எடப்பாடி பழனிசாமி…

பாலியல் பலாத்காரம்! போலீசாரிடமும் விசாரணை!

அண்ணா பல்கலை மாணவி, பாலியல் வன்முறை வழக்கில் கைதான, தி.மு.க., அனுதாபி ஞானசேகரனிடமும், அவருடன் நெருங்கிய நட்பில் இருந்த போலீசாரிடமும், சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசாரித்து வருகின்றனர். சிறையில் உள்ள ஞானசேகரன் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததால், அவரை நேற்று அண்ணா…

‘டங்ஸ்டன்’ திட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு!

‘டங்ஸ்டன் திட்டம் நான் முதல்வராக இருக்கும் வரை நிறைவேறாது. அப்படி நிறைவேறும் பட்சத்தில் நான் பதவியில் இருக்கமாட்டேன்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறிய நிலையில், டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்யும் முடிவை மத்திய அரசு எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தமிழ்நாடு அரசின்…

அமெரிக்காவை விட தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு! பூங்கோதை ஆலடி அருணா பேச்சு!

‘திராவிட மாடல் ஆட்சி’யில், ‘இன்றைக்கு அமெரிக்காவை விட தமிழகத்தில்தான் பெண்களுக்கு பாதுகாப்பு அதிகம் இருக்கிறது’’ என முன்னாள் அமைச்சர் பூங்கோதை பேசியிருக்கிறார்! தென்காசி தெற்கு மாவட்டம், ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி, கடையம் வடக்கு ஒன்றியம் மடவார் விழாகத்தில் கழக அமைப்பு செயலாளர்…

‘எத்தனை மிரட்டல்கள் வந்தாலும்..!’ சவுக்கு சங்கர் ஆவேசம்..!

‘‘எத்தனை அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள், வழக்குகள், அலைக்கழிப்புகள் வந்தாலும் எங்கள் பணி தொடரும்’’ என ஜாமினில் விடுதலையான சவுக்கு சங்கர் சரவெடியாய் வெடித்திருக்கிறார் தனது வலைதளப் பக்கத்தில்! சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர், புழல் சிறையில்…

கதிர் ஆனந்த் கல்லூரில் ரூ.13.7 கோடி பறிமுதல்! அமலாக்கத்துறை தகவல்!

தி.மு.க., எம்.பி., கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரியில் இருந்து ரூ.13.7 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. வேலூர் மாவட்டம், காட்பாடியில் தி.மு.க., எம்.பி., கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரியில், கடந்த ஜன., 3ம் தேதி அமலாக்கத் துறை சோதனை…