ஆள் இல்லாத கடையில் டீ ஆற்றும் ஓ.பி.எஸ்.! விளாசிய ஜெயக்குமார்!
ஓ.பன்னீர் செல்வம் ஒரு சில ஆட்களை வைத்துக்கொண்டு பதவி நியமனம் செய்வது, ‘ஆள் இல்லாத கடையில் டீ ஆற்றுவதற்கு சமம்’ என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார் மின்கட்டண உயர்வைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில்…
