இந்தி திணிப்பு..? களத்தில் இறங்கிய உதயநிதி..!
இந்தி திணிப்பை கண்டித்து அக்டோபர் 15 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்தி திணிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டம் குறித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய துணைக்…
