‘மாற்றத்தை நோக்கி’ கல்வி அதிகாரிகள்… சாட்டையை சுழற்றிய அன்பில்!
‘கல்வித்துறையில் பாராட்டுக்களும், விமர்சனங்களும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. வாங்கும் ஊதியத்திற்காக வேலை செய்யாமல், மாற்றத்தை நோக்கி கல்வி அதிகாரிகள் செயல்படவேண்டும்’ என அதிகாரிகளை எச்சரித்திருக்கிறார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி! கடலூர் மாவட்டம் நெய்வேலியில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய…
