Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

‘தட்டித் தூக்கிய’ அண்ணாமலை… அதிர்ச்சியில் தி.மு.க..!

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றவுடன், மற்றக் கட்சிகளில் வெற்றி பெற்றவர்கள் தி.மு.க. வேட்டியுடனும், காரில் தி.மு.க. கொடியுடனும் வந்தது அ.தி.மு.க. உள்பட சில கட்சிகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் தி.மு.க. கவுன்சிலர் ஒருவர் பா.ஜ.க.வில்…

பத்துமாத கால ஆட்சியை பாராட்டும் தாய்மார்கள்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்! பத்து மாத கால திமுக ஆட்சி எந்த குறையும் இன்றி சிறப்பாக இருப்பதாக தாய்மார்கள் கூறுவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் ஒழுந்தியாம்பட்டியில் ரூ.24.77 கோடியில் முடிவுற்ற 38 திட்டப்பணிகளை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.…

மத்திய அரசு மீது பழி… தி.மு.க.வை விளாசிய எடப்பாடியார்!

சொத்து வரி உயர்வுக்கு மத்திய அரசு மீது பழி போட்டு திமுக அரசு தப்பிக்க முயற்சிக்கிறது என எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். சொத்து வரி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திருச்சியில் நடந்த…

நாளை சட்டசபை… நெருக்கடி கொடுக்கத் தயாராகும் எதிர்க்கட்சிகள்!

சொத்து வரி உயர்வு, நீட் தேர்வு, சட்டம்-ஒழுங்கு பிரச்சனை, தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப அ.தி.மு.க., பா.ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆயத்தமாகியிருக்கிறது. தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 18-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் வேளாண் பட்ஜெட்…

வினாத்தாள் ‘லீக்’… மாற்றம் வேண்டும்… வலுக்கும் கோரிக்கை..!

‘பொதுத் தேர்வு மாணவர்களுக்கான இரண்டாம் திருப்புதல் தேர்விலும் வினாத்தாள் ‘லீக்’ ஆனதால் மீண்டும் மாவட்டம் வாரி வினாத்தாள் தயாரிப்பு முறையை அமல்படுத்த வேண்டும்’ என தலைமையாசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர். பொதுத் தேர்வு எழுதும் பத்து, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு திருப்புதல்…

இரட்டை இலைக்கு லஞ்சம்… சுகேஷ் மேலும் ஒரு வழக்கில் கைது!

இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தருவதாக கூறி லஞ்சம் பெற்ற வழக்கில் சிக்கியவர்தான் சுகேஷ் சந்திரசேகர், இவர் தற்போது மேலும் ஒரு வழக்கில் தற்போது மீண்டும் ஒரு மோசடி வழக்கில் கைதாகியிருப்பதுதான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் சுகேஷ் சந்திரசேகர்.…

டெண்டரில் முறைகேடு… முழு ஆதாரங்கள் உள்ளன… சலுகை வழங்கக்கூடாது… தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனு!

முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பதவியில் இருக்கும் போது, ஏராளமான முறைகேட்டில் ஈடுபட்டார். இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதற்கான ஆதாரங்கள் இருக்கிறது’ என்று உச்சநீதிமன்றதில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது!…

இலங்கையின் நிலைமை… இலவச திட்டங்கள்…
பிரதமரிடம் அதிகாரிகள் கவலை!

பல்வேறு மாநிலங்களில் அறிவிக்கப்பட்டுள்ள இலவச திட்டங்களால், இலங்கையில் ஏற்பட்டுள்ளதை போன்ற பொருளாதார நெருக்கடி உருவாகும் என பிரதமர் மோடியிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய அரசின் பல்வேறு துறை செயலர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். இதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்…

போதை விருந்தில் பிரபல நடிகை?
வி.ஐ.பி.க்கள் உள்பட 148 பேர் கைது!

ஐதராபாத்தில் நட்சத்திர ஹோட்டலில் நடந்த போதை விருந்தில் நடிகர் சிரஞ்சீவியின் சகோதரரான நடிகர் நாகபாபுவின் மகள் நிஹாரிகா உட்பட 148 பேர் கைது செய்யப்பட்டனர். திரை பிரபலங்கள், அதிகாரிகளின் வாரிசுகள் என பலரிடமும் இப்போது போதை பொருட்களின் புழக்கங்கள் அதிகரித்து வருகின்றன.…

கவர்னர் விவகாரம்… மக்களவையில் கவன ஈர்ப்பு நோட்டீஸ்!

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியமைத்த பிறகு, மாநில கவர்னருக்கும், தி.மு.க. தலைமைக்கும் ஏழாம் பொருத்தமாக உள்ளது. இந்நிலையில், தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதாக திமுக எம்.பி. டி.ஆர்.பாலு குற்றச்சாட்டி உள்ளார். தமிழக ஆளுநர் குறித்து…