நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; ஓ.பி.எஸ்.ஸின் நெக்ஸ்ட் மூவ்!
அதிமுக பொதுக்குழுவில் நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டதாக பன்னீர்செல்வத்தின் தரப்பு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த 23ம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இதில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்களை தவிர வேறு…
