மனைவி மீது சந்தேகம்… மகளை கொன்ற தந்தை… உருக்க தகவல்கள்..!
மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, தனக்கு பிறக்க வில்லை எனக்கூறி பெற்ற மகளை தந்தை கொன்ற சம்பவம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மதுரை ஜெய்ஹிந்துபுரம் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 42), டெய்லர். இவரது மனைவி பிரியதர்ஷினி. இவர்களுக்கு தன்ஷிகா (8) என்ற…
