Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

ஸ்ருதி ஹாசனுடன் திருமணமா..-?
மனம் திறந்த காதலர்..!

‘நடிகை ஸ்ருதிஹாசனை விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போகிறீர்களா..? என்ற கேள்விக்கு, ‘திருமணத்தைப் பற்றி இப்போது யோசிக்கவே நேரமில்லை’ என்று அவரது காதலர் கூறிய விவகாரம்தான், ரசிகர்கள இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. நடிகை ஸ்ருதிஹாசன் தொடர்ந்து தென்னிந்திய மொழிப் படங்களில் பிசியாக நடித்து…

உக்ரைனுடன் போர்…
ரஷ்யாவுக்கு பிரான்ஸ் எச்சரிக்கை!

ரஷ்ய அதிபர் புடின் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடும் என்ற அச்சமுள்ள நிலையில், நேட்டோவிடமும் அணு ஆயுதங்கள் இருக்கிறது என்பதை புடின் புரிந்துகொள்ள வேண்டும் என பிரான்ஸ் எச்சரித்துள்ளது. உலக நாடுகளின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் ரஷ்யா உக்ரைனுக்குள் தாக்குதல் நடத்தியபடி முன்னேறி…

உக்ரைனில் ரஷ்ய தேசியக் கொடி!

உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து இரண்டாவது நாளாக போர் தொடுத்து வருகிறது. தலைநகர் கீவை குறிவைத்து சரமாரி குண்டு வீச்சு, ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே, ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைன் அரசும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், உக்ரைனின்…

நகர்ப்புற தேர்தலில் தோல்வி…
ம.நீ.ம. வேட்பாளர் தற்கொலை!

நகர்ப்புற தேர்தலில் கவுன்சிலர் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் மனமுடைந்த திருப்பூர், ம.நீ.ம., வேட்பாளர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். திருப்பூர் காலேஜ் ரோட்டைச் சேர்ந்தவர் மணி, 55. மாட்டு வண்டி வைத்து லோடு கொண்டு செல்லும் தொழில் செய்து வந்தார்.…

சசிகலாவிடம் சரண்டர்…
அ.தி.மு.க.வில் முக்கிய நிர்வாகிகள்
எடுத்த திடீர் முடிவு..!

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முதலிடத்தில் தி.மு.க.வும், இரண்டாம் இடத்தில் அ.தி.மு.க.வும், யாரும் எதிர்பார்க்காத வகையில் 3&ம் இடத்தை பா.ஜ.க.வும் பிடித்திருக்கிறது. இலை இல்லாமல் தாமரை மலர்வதாக அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் போதெல்லாம், ‘தே.மு.தி.க. யாருடன்…

உச்ச கட்ட போர்… உக்ரைனில் உதவிக்கரம் நீட்டும் ‘இந்து ஸ்வயம்சேவக் சங்க்’!

உக்ரைனில் உச்சக்கட்ட போர் நடந்து வருவதால், அங்கு பாதிக்கப்பட்டிருக்கும் தங்களது நாட்டு மக்களை காப்பாற்றுவதற்கு அந்தந்த நாடுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ரஷ்ய அதிபருடனும் மோடி பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். இந்த…

மூன்றாம் இடத்தைப் பிடித்த பா.ஜ.க.!
தேர்தல் ஆணையம் வெளியிட்ட புள்ளிவிபரம்!

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 7.17 சதவீத வாக்குகளைப் பெற்று, தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்ற இடத்தை பாஜக பிடித்துள்ளது. இதன் புள்ளி விபரங்களை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது! நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 43 சதவீத வாக்குகளைப்…

‘தி.மு.க.வில் அ.தி.மு.க. ஒருநாளும் சங்கமம் ஆகாது!’
-அமைச்சருக்கு ஓ.பி.எஸ். விளக்கம்

இனி வருங்காலங்களில் அ.தி.மு.க.வில் இருப்பவர்கள் தி.மு.க.வில் இணைந்து விடுவார்கள். அ.தி.மு.க என்ற இயக்கமே இருக்காது என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்திருந்தார். அது ரத்தத்தின் ரத்தங்களை சூடேற்றியது. இந்த நிலையில்தான், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ‘‘கூட்டணி பலத்தோடு…

உக்ரைன் போர்… உச்சத்தில் தங்கம் விலை..!

தங்கம் விலை இன்று ஒரே நாளில் மூன்றாவது முறையாக உயர்ந்து பவுன் ரூ.40 ஆயிரத்தை நெருங்குவதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சென்னையில் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. ஒருநாள் விலை ஏறுவதும், மறுநாள் விலை குறைவதுமாக இருந்தது. இந்த சூழ்நிலையில்…

பூமிகாவின் புதிய அவதாரம்!

பெரும்பாலும் நடிகைகள் தங்களுக்கு மார்கெட் போனவுடன், கொஞ்ச நாட்களுக்கு வெளியில் தலைகாட்டுவதில்லை. அதன்பிறகு, அம்மா, அண்ணி பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில்தான், பூமிகாவின் புதிய அவதாரம் ரசிகர்களை கிரங்கடிக்க வைத்திருக்கிறது. தமிழில் 2001-ல் விஜய் நடித்த பத்ரி படம் மூலம்…