‘டெய்லி சரக்கு’ கணவனை வெட்டிக் கொன்ற மனைவி?
தினந்தோறும் இரவு நேரத்தில் ‘சரக்கு’ அடித்துவிட்டு வந்து தகராறு செய்த கணவனை மனைவி அரிவாளால் வெட்டி கொன்ற சம்பவம் பெரும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் மொழையூர், மண்தாங்கி திடலை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகள் ரம்யா (28). இவர்…
