‘திராவிட மாடல்’ அரசு… செப்.15-ல் புத்தகம் வெளியீடு..!
வருகிற செப்டம்பர் 15-ந்தேதி தி.மு.க.வின் முப்பெரும் விழா நடக்க இருக்கிறது. இதில் டி.ஆர்.பாலு எம்.பி., கலைஞர் விருது பெற இருக்கிறார். அதோடு திராவிட மாடல் ஆட்சியின் புத்தகத்தையும் முதல்வர் வெளியிடுகிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-…
