Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

‘திராவிட மாடல்’ அரசு… செப்.15-ல் புத்தகம் வெளியீடு..!

வருகிற செப்டம்பர் 15-ந்தேதி தி.மு.க.வின் முப்பெரும் விழா நடக்க இருக்கிறது. இதில் டி.ஆர்.பாலு எம்.பி., கலைஞர் விருது பெற இருக்கிறார். அதோடு திராவிட மாடல் ஆட்சியின் புத்தகத்தையும் முதல்வர் வெளியிடுகிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-…

நாடாளுமன்றத் தேர்தல்… தமிழகத்தில் 20 இடங்களில் பா.ஜ.க. போட்டி!

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. 20 இடங்களில் போட்டியிட வியூகங்களை வகுத்து வருகிறது. தமிழ்நாடு பா.ஜ.க. எஸ்.டி. பிரிவு சார்பில் 3 நாள் கருத்தரங்கு மற்றும் பயிற்சி திருப்பத்தூர் அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழக…

மது போதையில் ஆபாச நடனம்..! 30 பெண்களை எச்சரித்த போலீசார்!

சென்னையில் மது போதையில் சுயநினைவின்றி ஆபாச நடனம் ஆடிய பெண்களை போலீசார் எச்சரித்து அனுப்பிய சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னையில் இரவு 10 மணிக்கு மேல் பார்களில் மது விருந்து நடத்தக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. மேலும் ஓட்டல்கள், பார்களில் நடன…

காதலன் திடீர் வருகை… காதலி வேறு ஆணுடன்… ஆத்திரத்தில் நடந்தது..!

சென்னையில் காதலன் தனது காதலிக்கு சர்ப்ரைஸாக பிறந்த நாள் பரிசு கொடுக்க வந்திருக்கிறார். அப்போது காதலி வேறொரு ஆண் நண்பருடன் இருப்பதைப் பார்த்து அதிர்ந்து, ஆத்திரத்தில் செய்த சம்பவம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை கே.கே.நகர் விஜயராகவபுரத்தைச் சேர்ந்தவர் ஆஷாராவ்(26). இவர் அதே…

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு… இரு தினங்களுக்கு கனமழை!

வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதனால் 5 மாவட்டங்களில் இன்றும்(செப்.,10), நாளையும்(செப்.,11) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது குறித்து சென்னை, வானிலை மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட…

இளம்பெண்ணை நிர்வாண குளியலுக்கு அழைத்த பி.டி.ஓ.!

இளம்பெண் ஒருவரை நிர்வாண குளியலுக்கு அழைத்த பி.டி.ஓ.வுக்கு, பெண்ணின் உறவினர்கள் தர்மஅடி கொடுத்த சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆந்திர மாநிலம் நெல்லூரில் வட்டார வளர்ச்சி அலுவலர் பதான்கான் (50)என்பவர் 30 வயது பெண்ணை நிர்வாண குளியல் போட அழைத்ததால் உறவினர்கள் அவரை…

சசிகலாவின் கொங்கு ‘ஆபரேஷன்’! அதிர்ச்சியில் தி.மு.க. – எடப்பாடி!

சமீபத்தில் கொங்கு மண்டலத்தில் மாற்றுக் கட்சியினர் இணையும் மாபெரும் விழாவை நடத்திக்காட்டி முதல்வர் மு.க.ஸ்டாலினின் குட்புக்கில் மீண்டும் இடம்பிடித்தார் செந்தில் பாலாஜி! இந்த நிலையில்தான் அதே கொங்கு மண்டலத்தில் தனது செல்வாக்கை நிலைநாட்ட மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்த சசிகலா திட்டமிட்டிருப்பதாக தகவல்கள்…

இன்று முதல் கட்டண உயர்வு… ‘ஷாக்’கில் தமிழக மக்கள்!

தமிழகத்தில் புதிதாக உயர்த்தப்பட்ட மின்கட்டணம் இன்று முதல் அமலுக்கு வருவதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் நிதிச்சுமையை ஏற்பட்டுள்ளதால் வருவாயை ஈட்ட மின் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்தது. இது மக்களை பாதிக்கும் என எதிர்கட்சியினர்…

திருப்பதியில் எடப்பாடி… தீர்ப்பு சாதகமாக வருமா..?

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், திருப்பதி கோவிலில் எடப்பாடி பழனிசாமி சிறப்பு தரிசனம் செய்திருக்கிறார். இதனால் எடப்பாடிக்கு தீர்ப்பு சாதகமாக வருமா என அவரது ஆதரவாளர்கள் காத்திருக்கின்றனர்! தமிழக முன்னாள் முதல்-அமைச்சர், அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி…

பா.ஜ.க. கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. – அமலாக் கத்துறை..? ராகுல் குற்றச்சாட்டு..!

சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் பா.ஜ.க. கட்டுப்பாட்டில் உள்ளதாக ராகுல்காந்தி எம்.பி. அதிரடி குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். இன்று மூன்றாவது நாளாக பாதயாத்திரையில் மேற்கொண்டுள்ள தக்கலை செல்லும் வழியில் புலியூர்குறிச்சியில் ராகுல் பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர்,…