Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

பாகிஸ்தானில் ஒரு ரஜினிகாந்த்..?

தமிழக சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த்தைப் போலவே, அச்சு அசலாக பாகிஸ்தானில் ஒரு ‘ரஜினிகாந்த்’ இருப்பதுதான் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பாகிஸ்தானில் தாசில்தாரராக பணியாற்றி ஓய்வுபெற்ற ரெஹ்மத் கஷ்கோரியை பார்க்கும் இந்தியர்கள் யார் ஒருவரும் ஒரு நிமிடம் திகைத்துத்தான் போவார்கள். பாகிஸ்தானில் தாசில்தாரராக…

கோட்டை ஈஸ்வரன் கோவிலில் ஜமாத் நிர்வாகிகள்!

கோவையில் கடந்த 23-ந் தேதி நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் உக்கடத்தை சேர்ந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தான். விசாரணையில் இது திட்டமிட்ட தாக்குதல் என்பது தெரியவந்தது. இதுகுறித்து மாநகர போலீசார் விசாரணை நடத்தி 6 பேரை கைது செய்தனர். கார்…

தமிழகத்தில் மேலும் 4 நாட்களுக்கு கன மழை!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. கடந்த 3 நாட்களாக சென்னை மற்றும் அதனையொட்டி உள்ள மாவட்டங்களில் கனமழை பெய்தது. நேற்று முதல் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் மேலும் 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று…

ஆளுநர் டெல்லி பயணம்… அரசியலில் திருப்பம் ஏற்படுமா?

தமிழகத்தில் ஆளுநருக்கும், ஆளுங்கட்சிக்கும் இடையேயான பனிப்போர் முற்றிக் கொண்டிருக்கிறது. கோவை குண்டுவெடிப்பு மற்றும் சில விவகாரங்களில் தி.மு.க.விற்கு எதிரான கருத்துக்களை ஆளுநர் வெளியிட்டார்.ஆளுநரைக் கண்டித்து தி.மு.க.வும், காங்கிரஸ் கட்சியினரும் பல்வேறு கருத்துக்களை திணித்து வருகின்றனர். இந்த நிலையில்தான் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி…

மரியாதை நிமித்தமான சந்திப்பு… ‘அரசியல்’ இல்லை..!

மேற்கு வங்க முதல்வர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியது, ‘அரசியல் ரீதியானது கிடையாது… மரியாதை நிமித்தமான சந்திப்பு’ என இருவரும் விளக்கியுள்ளனர்! மேற்கு வங்க ஆளுநர் இல.கணேசனின் இல்ல விழாவில் பங்கேற்பதற்காக 2 நாள் பயணமாக அம்மாநில முதலமைச்சர் மம்தா…

துறையூர் ‘மேக்னா’வில் வருமான வரித் துறை சோதனை!

திருச்சி மாவட்டம் துறையூர், முசிறி உட்பட 3 இடங்களில் மேக்னா டெக்ஸூக்கு சொந்தமான ஜவுளி நிறுவனங்கள் மற்றும் இவர்களுக்கு சொந்தமான கிளைகள், வீடு, அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் வருமான வரித்துறை அதிகாரிகள் புதன்கிழமை காலை முதல் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். திருச்சி…

சென்னையில் கன மழை.. இருவர் பலியான பரிதாபம்!

சென்னையில் பெய்து வரும் கன மழையால் பால்கனி இடிந்து விழுந்த விபத்தில் பெண் ஒருவரும், மின்சாரம் தாக்கி ஆட்டோ ஓட்டுநரும் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக லேசாக பெய்து வந்த மழையானது…

‘‘எனக்கா 49..?’’ நம்ப முடியாத நிஜம்!

திரைப்பட உலகில் 25 ஆண்டுகளாக வலம் வரும் ஐஸ்வர்யா ராய், தனது பிறந்த வயது 49 என்பதை நம்ப முடியாதவராக இருக்கிறார். சமீபத்தில் ஒரு திரைப்படத்துக்காக அவர் எடுத்துக் கொண்ட படத்துடன் இந்த கருத்தை ஐஸ்வர்யா ராய் பகிர்ந்திருக்கிறார். பொதுவாக தமிழ்…

கையை இறுக்கிப் பிடித்த ராகுல்! நடிகை பூனம் கவுர் விளக்கம்!

ராகுல்காந்தியின் நடைப்பயணத்தின் போது, நடிகை பூனம் கபூரின் கையை இறுக்கிப் பிடித்து நடந்தார். இது தொடர்பாக விமர்சனம் எழுந்த நிலையில், பூனம் கவுர் விளக்கமளித்துள்ளார். காங்கிரஸ் கட்சி கடந்த சில ஆண்டுகளாகவே தொடர் தோல்விகளைச் சந்தித்து வருவதால் கட்சியை வலுப்படுத்தும் வகையில்…

செந்தில்பாலாஜி அமைச்சராக நீடிக்க லாமா? முதல்வருக்கு பா.ஜ.க. கேள்வி!

அரசின் மாண்பு, மதிப்பு அனைத்துமே நீதிமன்ற உத்தரவால் காற்றில் பறக்க கூடிய நிலையில், செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்குவாரா முதல்வர் மு.க.ஸ்டாலின் என நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார். போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில்…