Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

சீர்காழியை சீரழித்த மழை.. களத்தில் இறங்கிய ஸ்டாலின்!

வடகிழக்கு பருவமழையால் கடலூர் மாவட்டம் கீழ்பூவாணிகுப்பம் பகுதியில் மழையால் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து வங்கக்கடலில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பல்வேறு மாவட்டங்களில்…

மாணவனுக்கு மது கொடுத்து உல்லாசம் அனுபவித்த ஆசிரியை!

பள்ளி மாணவன் ஒருவனுக்கு ‘மது’ வாங்கிக் கொண்டு பலாத்காரம் செய்த சம்பவம்தான் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அம்பிகா 34 (பெயர் மாற்றப்பட்டுள்ள). கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த ஓராண்டிற்கு முன்பு கொரோனா காலத்தில்,…

ஆட்டோ டிரைவர் மனைவியுடன் மாய மான மதபோதகர்?

ஆட்டோ டிரைவர் மனைவியுடன் மாயமான 45 வயது மதமோதகர், பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சமடைந்த சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள மஞ்ச தோப்பு காலனி பகுதியை சேர்ந்த 47 வயதான ஆட்டோ டிரைவர், தனது 45…

பிடிவாத எடப்பாடி… பிடிகொடுக்காத மோடி..! தவிக்கும் ஓ.பி.எஸ்.!

திண்டுக்கல் அருகே காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தரும் பிரதமர் மோடியை நேரில் சந்திக்க ஓபிஎஸ், இபிஎஸ் அனுமதி கேட்டு இருந்தனர். இருவரையும் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு இடையேயான…

பொங்கலுக்கு பணம்… தமிழக அரசு முடிவு..!

கடந்த ஆண்டு பொங்களுக்கு வழங்கப்பட்ட பரிசு தொகுப்பில் தரமில்லை என்ற குற்றச்சாட்ட எதிர்க்கட்சிகள் வைத்தன. இந்த நிலையில்தான் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் பொங்களுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க முதல்வர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தமிழர் திருநாளாக…

ஆளுநருக்கு எதிராக குடியரசுத் தலைவரிடம் மனு..!

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை திரும்ப பெறக்கோரி குடியரசு தலைவர் திரவுபதி முர்முவிடம் அலுவலகத்தில் திமுக கூட்டணி கட்சிகள் எம்பிக்கள் கையெழுத்திட்ட கோரிக்கை மனு ஒப்படைக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் ஆளுநராக செயல்பட்டு வரும் ஆர்.என்.ரவி தமிழக அரசின் செயல்பாட்டிற்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக தொடர்ந்து…

பிரியாணி கேட்ட மனைவியை கொளுத் திய கணவன்!

சென்னையில் பிரியாணி கேட்ட மனைவியை கணவன் தீ வைத்து கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கணவன் மீது போலீசார் கொலை வழக்கை பதிவு செய்திருக்கின்றனர்! சென்னை அயனாவரம் தாகூர் நகரை சேர்ந்தவர் கருணாகரன். ரயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவருக்கு பத்மாவதி…

ஒருவனுக்கு ஒருத்தி… அதிர வைக்கும் ஆய்வு..!

காதல், திருமணம், திருமணங்களில் கமிட்மென்ட், பொறுப்பு, லிவின் ரிலேஷன்ஷிப் என்பதெல்லாம் நகரங்களில் எவ்வாறு இருக்கிறது என்பதைப் பற்றி பெரும்பாலும் அறிந்திருப்போம். ஆனால் சிறு நகரங்கள் மற்றும் டவுன்கள் ஆகியவற்றில் உறவுகள் பார்க்கப்படும் கண்ணோட்டம் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கும். சிறு நகரங்களில் திருமணம்,…

‘உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்’ மாணவர்களை ஊக்கப்படுத்திய கனிமொழி!

‘உங்கள் எதிர்காலம் உங்கள் கையில் இருக்கிறது. எதையும் வென்று காட்ட முடியும் என்ற நம்பிக்கை பிறக்க வேண்டும்’ என பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் கனிமொழி! தூத்துக்குடி எம்பியாக இருப்பவர் கனிமொழி. சமீபத்தில் திமுகவின் துணை பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.…

4 வயது சிறுமியை கணவனுக்கு விருந் தாக்கிய மனைவி?

திண்டுக்கல் அருகே 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கணவனுக்கு மனைவி உடந்தையாக இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே திருவள்ளுவர் நகரில் வசித்து வருபவர் பிரகாஷ். கூலித்தொழிலாளியான இவருக்கு கவுரி என்ற மனைவியும்…