Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

வடகிழக்கு பருவமழை ஸ்டார்ட்… வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு..!

வடகிழக்கு பருவமழை வழக்கமாக அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர், ஜனவரி மாதம் வரை நீடிக்கும். இந்த மழை தான் தமிழகத்தில் சென்னை உள்பட மாநிலத்தின் பல பகுதிகளில் நல்ல பலனை தரும். இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை வருகிற 20-ந் தேதி…

மத்திய அமைச்சர்கள் வருகை… திகைப் பில் தி.மு.க… அதிரடி அண்ணாமலை!

மத்திய அரசின் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்கவே மத்திய அமைச்சர்கள் தொடர்ச்சியாக தமிழகம் வருகின்றனர். அடுத்த 20 நாளில் 50 மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கு வர இப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை மடிப்பாக்கத்தில் நடைபெற்ற மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத்…

ஜெ. மரண அறிக்கை… நாளை சட்டசபை யில் தாக்கல்!

தமிழக சட்டசபை கூட்டம் இன்று முடிந்ததும் சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெற்றது. அதில் சட்டசபை கூட்டத்தை எத்தனை நாள் நடத்துவது என்று ஆலோசிக்கப்பட்டது. அப்போது சட்டசபை கூட்டத்தை 2 நாட்கள் மட்டும் நடத்த முடிவு செய்யப்பட்டது.…

‘ஆளுமை’களை இழந்த அ.தி.மு.க.! பலம் பெறும் தி.மு.க.! பந்தாடும் பா.ஜ.க.!

அதிமுக 1972ம் வருடம் அக்டோபர் 17ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த கட்சியை எம்ஜிஆர் தொடங்கி 50 வருடங்கள் ஆகிவிட்டது. இந்த நிலையில்தான் 51ம் ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கும் அ.தி.மு.க. ஆளுமைகளை இழந்து தத்தளித்துக் கொண்டிருக்கிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்ற மாபெரும்…

சிதறி கிடக்கும் அ.தி.மு.க… துவண்டு கிடக்கும் ர.ர.க்கள்..!

‘கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை’ என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்தார். ஆனால், இன்றைக்கு அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கம் நான்காக உடைந்து சிதறிக் கிடக்கிறது! அ.தி.மு.க.வில் உள்ள ஒவ்வொரு அடிமட்டத் தொண்டனும் ‘கட்சி எப்போது ஒன்றாக இணையும்?’…

எடப்பாடிக்கு எதிராக அப்பாவு அதிர்ச்சி வைத்தியம்..?

அ.தி.மு.க.வினரால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சட்டப் பேரவை கூட்டத் தொடர் இன்று தொடங்கிறது. இதில் எடப்பாடி தரப்பிற்கு எதிராக அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார் அப்பாவு! தமிழக சட்ட பேரவை கூட்டம் இன்று காலை தொடங்கியது. இந்த கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் சட்டமன்ற…

போலி சான்றிதழ்… அரசு போக்குவரத்துக் கழகத்தில் 12 பேர் நீக்கம்!

போலி சான்றிதழ் கொடுத்து அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியில் சேர்ந்த 12 ஓட்டுநர், நடத்துனர்கள், உதவி பொறியாளர்கள் என நீக்கப்பட்டுள்ளனர்! அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கடந்த 2011 முதல் 2015 வரை போக்குவரத்து துறையில் டிரைவர், கண்டக்டர், உதவி பொறியாளர் உள்ளிட்ட…

செந்தில் பாலாஜி கோட்டையில் கனிமொழி எம்.பி.!

திமுக துணை பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக நேற்று கோவை சென்ற கனிமொழி எம்.பி.க்கு, அங்கு மேளதாளங்கள் முழங்க மிக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டன. கோவை மாவட்ட மக்கள் தி.மு.க. துணைப்பொதுச்செயலாளரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழிக்கு சிறப்பாக வரவேற்பை கொடுத்து…

இந்தி திணிப்பு..? களத்தில் இறங்கிய உதயநிதி..!

இந்தி திணிப்பை கண்டித்து அக்டோபர் 15 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்தி திணிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டம் குறித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய துணைக்…

அரசு ஒப்பந்ததாரர் ரூ.50 கோடி வரி ஏய்ப்பு..!

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அரசு ஒப்பந்தப் பணிகளை எடுத்து செய்து வந்த பாண்டித்துறை ரூ.50 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது! புதுக்கோட்டை பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டித்துரை. அரசு ஒப்பந்ததாரரான இவர் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறையில்…