Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

ராகுல் பாதயாத்திரை… நாட்டுக்கு புதிய சக்தி… கார்கே உறுதி..!

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற மல்லிகார்ஜுன கார்கே, ‘ராகுல் காந்தியின் பாத யாத்திரை நாட்டுக்கு புதிய சக்தியை கொடுக்கும்’ என்று பேசியிருக்கிறார்! காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பிறகு மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:- ‘‘இது எனக்கு உணர்ச்சிகரமான தருமணமாகும். தொழிலாளியின்…

பெங்களூருவில் கடும் குளிர்… தமிழகத்திலும் பனி..!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத கடும் குளிர் நிலவி வருகிறது. தமிழகத்திலும் கடந்த சில தினங்களாக பனி பெய்து வருவது குறிப்பிடத் தக்கது. கடந்த சில மாதங்களில் வரலாறு காணாத மழையை பெற்று பல்வேறு வானிலை மாற்றங்களை…

அக்டோபர் 29-ந்தேதி… வடகிழக்கு பருவ மழை ஸ்டார்ட்!

தமிழகத்தில் வரும் அக்டோபர் 29ம் தேதி வடகிழக்கு பருவமழை துவங்க வாய்ப்புள்ளது. தமிழக பகுதிகளின் மேல் நிலவும், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று முதல் வரும் அக்டோபர் 29ம் தேதி…

ராமஜெயம் கொலை… குற்றவாளிகளை நெருங்கிய போலீஸ்?

திருச்சி கே.என்.ராமஜெயம் கொலை வழக்கில் 20 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த இருப்பதுதான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் குற்றவாளிகளை நெருங்கிவிட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர்…

ஒ.செ.வுக்கு ஒரு லட்சம்… ‘கிளை’க்கும் அதிர்ஷடம்! உற்சாகத்தில் உ.பி.க்கள்!

தி.மு.க. நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாக தலைமைக்கு தகவல் போனதால், தீபாவளி பண்டிகையையொட்டி உடன் பிறப்புக்களை உற்றசாகத்தில் ஆழ்த்தியிருக்கிறதாம் தி.மு.க. தலைமை! அப்படி என்ன உற்சாகத்தில் உடன் பிறப்புக்கள் இருக்கிறார்கள் என்று அறிவாலய வட்டாரத்தில் விசாரணையில் இறங்கினோம். ‘‘சார், தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற…

துப்பாக்கி சூடு சம்பவம்… ஆக்ஷனில் இறங்கிய டி.ஜி.பி.!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது காவல் ஆய்வாளராக இருந்த திருமலை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட திருமலை தற்போது நெல்லை மாநகர சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு உதவி ஆணையாளராக பணியாற்றி வருகிறார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை…

ஆம்புலன்ஸ் விபத்து… நிறைமாத கர்ப்பிணி – தாய் பலி!

மனித உயிரைக் காக்கும் ஆம்புலன்ஸ் வாகனம் மூன்று உயிர்களை பறித்த சம்பவம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள நெஞ்சத்தூரைச் சேர்ந்தவர் குமரேசன். இவரது மனைவி நிவேதா (வயது 20). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு இன்று அதிகாலை…

சசிகலாவின் கார் சிறைபிடிப்பு..!

சென்னை ராமாவரம் தோட்டத்தில் சசிகலா காரை எம்.ஜி.ஆர். பேரன் சிறைப்பிடித்து வைத்தார். அவரிடம் பன்னீர்செல்வம் ஆதரவாளர் பஞ்சாயத்து நடத்திய பின் அந்த கார் விடுவிக்கப்பட்ட சம்பவம் சசிகலாவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அ.தி.மு.க.வின் 51வது ஆண்டு விழாவை ஒட்டி சென்னை ராமாவரம்…

ஆறுமுகசாமி அறிக்கை… அரசியல் செய்யலாம்! டி.டி.வி. – அன்புமணி கருத்து!

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கைதான் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தொடர்பாக பேசிய டி.டி.வி. தினகரன், ‘‘சட்டசபையில் எதையும் முடிவு செய்யும் அதிகாரம் சபை தலைவருக்கு தான் உள்ளது. மக்கள் பிரச்னை எவ்வளவோ இருக்கும்…

அரசியலுக்கு முழுக்கு… இ.பி.எஸ்.ஸுக்கு ஓ.பி.எஸ். சவால்!

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசியதை, முன்னாள் முதல்வர் பழனிசாமி நிரூபித்தால், அரசியலை விட்டு விலக தயாராக உள்ளதாக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார். சட்டசபையில் ஜனநாயக விரோத போக்கை கடைபிடித்து வருவதாகக் கூறி, சபாநாயகர் மற்றும் தி.மு.க., அரசை கண்டித்து, சென்னை…