Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

ஆளுநருக்கு எதிராக குடியரசுத் தலைவரிடம் மனு..!

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை திரும்ப பெறக்கோரி குடியரசு தலைவர் திரவுபதி முர்முவிடம் அலுவலகத்தில் திமுக கூட்டணி கட்சிகள் எம்பிக்கள் கையெழுத்திட்ட கோரிக்கை மனு ஒப்படைக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் ஆளுநராக செயல்பட்டு வரும் ஆர்.என்.ரவி தமிழக அரசின் செயல்பாட்டிற்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக தொடர்ந்து…

பிரியாணி கேட்ட மனைவியை கொளுத் திய கணவன்!

சென்னையில் பிரியாணி கேட்ட மனைவியை கணவன் தீ வைத்து கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கணவன் மீது போலீசார் கொலை வழக்கை பதிவு செய்திருக்கின்றனர்! சென்னை அயனாவரம் தாகூர் நகரை சேர்ந்தவர் கருணாகரன். ரயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவருக்கு பத்மாவதி…

ஒருவனுக்கு ஒருத்தி… அதிர வைக்கும் ஆய்வு..!

காதல், திருமணம், திருமணங்களில் கமிட்மென்ட், பொறுப்பு, லிவின் ரிலேஷன்ஷிப் என்பதெல்லாம் நகரங்களில் எவ்வாறு இருக்கிறது என்பதைப் பற்றி பெரும்பாலும் அறிந்திருப்போம். ஆனால் சிறு நகரங்கள் மற்றும் டவுன்கள் ஆகியவற்றில் உறவுகள் பார்க்கப்படும் கண்ணோட்டம் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கும். சிறு நகரங்களில் திருமணம்,…

‘உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்’ மாணவர்களை ஊக்கப்படுத்திய கனிமொழி!

‘உங்கள் எதிர்காலம் உங்கள் கையில் இருக்கிறது. எதையும் வென்று காட்ட முடியும் என்ற நம்பிக்கை பிறக்க வேண்டும்’ என பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் கனிமொழி! தூத்துக்குடி எம்பியாக இருப்பவர் கனிமொழி. சமீபத்தில் திமுகவின் துணை பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.…

4 வயது சிறுமியை கணவனுக்கு விருந் தாக்கிய மனைவி?

திண்டுக்கல் அருகே 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கணவனுக்கு மனைவி உடந்தையாக இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே திருவள்ளுவர் நகரில் வசித்து வருபவர் பிரகாஷ். கூலித்தொழிலாளியான இவருக்கு கவுரி என்ற மனைவியும்…

நடிகையின் கழுத்தை நெரித்துக் கொன்ற கணவன்?

சினிமாவில் நடிப்பது பிடிக்காததால், கழுத்தை நெரித்துக் கொண்றிருக்கிறார் கணவன். இச்சம்பவம்தான் திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏப்டுத்தியிருக்கிறது. திருப்பூர் செல்லம் நகரை சேர்ந்தவர் அமிர்தலிங்கம் (வயது 38). திருப்பூரில் உள்ள சந்தையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சித்ரா…

அரவிந்த் கெஜ்ரிவால் மீது ரூ.3,000 கோடி ஊழல் குற்றச்சாட்டு!

மக்கள் நலனுக்காக அன்னா ஹசாரேவுடன் இணைந்து போராடிய அரவிந்த் கெஜ்ரிவால், அரசியல் புகுந்தி டெல்லி, பஞ்சாப் என இரண்டு மாநிலங்கள் ஆட்சியைப் பிடித்திருக்கிறார். மூன்றாவதாக குஜராத்திலும் ஆட்சியை பிடிக்க முயற்சித்து வருகிறார்! இந்த நிலையில்தான், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது…

அத்துமீறும் ஆளுநர்கள்… கர்ஜித்த கனிமொழி எம்.பி.!

‘பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில், கவர்னர்கள் அத்து மீறி மாநில உரிமைகளை பறிக்கின்றனர். இது தொடர்பாக ஜனாதிபதியை சந்திக்க உள்ளோம்’ என தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி கூறியிருக்கிறார். சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர். ஜானகி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற…

புதிய காற்றழுத்த தாழ்வு… வருகிற 11 டூ 14 கனமழை!

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவரம் அடைந்துள்ளதன் காரணமாக கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த இரண்டு தினங்களாகத்தான் மழையின் தாக்கமானது குறைந்துள்ளது. இந்தநிலையில் இலங்கை கடல் பகுதியை ஒட்டி தென்மேற்கு வங்கக்கடல்…

‘அட்ஜஸ்ட்மென்ட்’டுக்கு ஓகே… ஓபனா அறிவித்த நடிகை!

‘நடிகர் சித்தார்த்துடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் (அட்ஜஸ்ட்மென்ட்) படுக்கையை பகிர ரெடி’ என இளம் நடிகை ஓபனாக பேசியிருப்பதுதான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இளம் நடிகை ஒருவர் சித்தார்த் வாய்ப்பு கொடுத்தால் அவருடன் படுக்கையை பகிர தயார் என்று அதிரடியாக பேசியிருப்பது கடும்…