Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

‘கவர்னர் ரப்பர் ஸ்டாம்ப் இல்லை’ ஆர். என்.ரவி அதிரடி பேச்சு!

தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தி.மு.க. தலைமைக்கும் இடையே மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. தி.மு.க. எம்.பி.க்கள் கவர்னரை திரும்பப் பெறவேண்டும் என்று குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தனர். தமிழக அரசு அனுப்பிய மசோதாக்களை, ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார் என்று தி.மு.க.…

இளம் தொழிலதிபரை ‘கைப் பிடிக்கும்’ தமன்னா..?

‘பாகுபலி’ படத்தின் மூலம் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை தமன்னா, விரைவில் இளம் தொழிலதிபர் ஒருவரை கைப்பிடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. நடிகை தமன்னா, மும்பையை சேர்ந்தவர் என்றாலும்… இவருக்கு பட வாய்ப்புகளை அள்ளிக்கொடுத்து முன்னணி நடிகையாக உயர்த்தியது…

‘செக்ஸ்’ ஆசை… பணம் பறிக்கும் அழகி கள்… இளைஞர்களே உஷார்..?

‘ஹலோ… ஹவ் ஆர் யூ…’ என்று உங்கள் வாட்ஸ் அப்பில் இளம்பெண்ணின் புகைப்படத்தோடு குறுஞ்செய்தி வந்து விழுந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அதனை கண்டு கொள்ளாமல் கடந்து விடுவீர்களா? பேசுவதற்கு அழகான பெண்ணாக இருக்கிறதே? பேசித்தான் பார்ப்போமே என்று சாட்டிங்கில் ஈடுபடுவீர்களா?…

சிவசேனா சின்னம் முடக்கம்… மனு தள்ளுபடி… ‘இரட்டை இலை’ எதிர்காலம்..?

மகாராஷ்டிராவில் சிவசேனாவில் ஏற்பட்டுள்ள பிளவைப் போல், தமிழகத்திலும் அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் சிவசேனாவின் சின்ன முடக்கப்பட்ட எதிர்த்து உத்தவ் தாக்கரே தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. சிவசேனாவின் சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணைய உத்தரவுக்கு எதிராக…

கைலாசாவில் வேலை… இளைஞர்களே உஷார்..?

தனி நாட்டை விலைக்கு வாங்கி நித்தியானந்தா வசித்து வருவதாக கூறப்படும் கைலாஸாவில் அதிக சம்பளத்துடன் வேலை வழங்குவதாக விளம்பரம் வெளியாகியுள்ளது! நான் தான் கடவுள், பரமசிவத்தின் அவதாரம் என கூறி கொண்டவர் நித்யானந்தா. இவர் பெங்களூர் பிடதியில் ஆசிரமம் வைத்து நடத்தி…

கனியாமூர் பள்ளி திறப்பு… உயர்நீதி மன்றம் உத்தரவு..!

கள்ளக்குறிச்சியில் கலவரத்தால் மூடப்பட்ட கனியாமூர் பள்ளியை திறக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது! கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக நடந்த போராட்டத்தின்போது கலவரம் வெடித்தது. போராட்டக்காரர்கள் போலீஸ் வாகனங்களுக்கு…

‘பெண்ணின் மானம் உடையில் இல்லை’ ஆண்ட்ரியாவின் அரிய கண்டுபிடிப்பு..!

‘பெண்களின் மானம் உடையில் இல்லை… அவர்கள் வாழும் வாழ்க்கையில் உள்ளது…’ என மனதில் உள்ளதை பட்டென்று உடைத்துப் போட்டிருக்கிறார் நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா..! வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அனல் மேலே பனித்துளி. இப்படம் நேரடியாக சோனி லைவ் ஓடிடி நவம்பர்18ந்…

16 மாதங்களில் மாற்றம்… அண்ணாமலை ஆருடம்..!

இன்னும் 16 மாதங்களில் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் வரும் என அண்ணாமலை ஆருடம் கூறியிருக்கிறார் தமிழகத்தில் சொத்து வரி உயர்வு, வீட்டு வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தும், தி.மு.க. அரசை கண்டித்தும் பாரதிய…

பெண்களை இழிவுபடுத்தும் தி.மு.க… ஆவேச குஷ்பு..!

தமிழகத்தில் பெண்களுக்கு எங்கும் பாதுகாப்பு இல்லை எனவும் தன்னை பற்றி அவதூறு பேசிய திமுக பேச்சாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்த குஷ்பு திமுக அமைச்சர்கள் நிர்வாகிகள் என அனைவருமே பெண்களை அவமதிக்கும் வகையில் செயல்படுவதாகவும் விமர்சித்தார். தமிழக அரசின்…

இளம்பெண் கற்பழித்து கொலை… தாயின் கள்ளக்காதலனுக்கு வலை?

சென்னையில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தாயின் கள்ளக்காதலனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை பூந்தமல்லி அருகே சென்னீர்குப்பம், மேட்டுத் தெருவை சேர்ந்தவர் அம்சவல்லி (40). கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4…