Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

ஒப்புதல் கடிதம்… ஓபிஎஸ்ஸுக்கு பின்னடைவு… வேட்பாளர் வாபஸ்?

அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் வழங்கும் படிவத்தில், “அ.தி.மு.க. சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பாளராக கே.எஸ்.தென்னரசுவை தேர்வு செய்ய ஒப்புதல் அளிக்கிறேன்” என்று அச்சிடப்பட்டிருந்தது. அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ. பன்னீர்செல்வத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை…

கர்நாடக சட்டமன்ற தேர்தல் களத்தில் அண்ணாமலை!

கர்நாடக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளை கவனிக்க பொறுப்பாளராக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், இணை பொறுப்பாளராக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார். 224 தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு வரும் மே மாதம் தேர்தல்…

‘ஹைடெக்’ பாலியல் புரோக்கர் கைது!சிக்கும் வி.ஐ.பி.க்கள்?

சென்னையில் ‘ஹைடெக்’காக பாலியல் தொழில் செய்து வந்த ‘பலே புரோக்கரை’ சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் போலீஸ் உயர் அதிகாரிகள் பொறி வைத்து பிடித்து சிறையில் தள்ளியிருக்கிறார்கள். கைதான பிரபல பாலியல் புரோக்கர் கார்த்திகேயன் தந்த வாக்குமூலம் குறித்து…

எருது விடும் விழாவுக்கு அனுமதி; ஜி.கே.வாசன் அறிக்கை!

மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து எருது விடும் விழாவுக்கு அனுமதி அளிக்க வேண்டும்- ஜி.கே.வாசன் அறிக்கை விடுத்திருக்கிறார். இது தொடர்பாக த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ‘‘கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே கோபசந்திரம் கிராமத்தில் எருதுவிடும் விழாவிற்கு அனுமதிகேட்டு…

அதிமுக வேட்பாளர்; நீதிபதிகள் வைத்த ‘ட்விஸ்ட்’!

அ.தி.மு.க. பொதுக்குழு கூடி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளரை நியமிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறது. ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலை முன்னிட்டு உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி சார்பாக தேர்தல் ஆணையத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.…

‘இரட்டை இலை’ முடக்கம்; கொந்தளிக்கும் இன்பதுரை..?

அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தின் சின்னமான ‘இரட்டை இலை’ சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கப் பார்க்கிறது என எடப்பாடி ஆதரவாளர் இன்பதுரை கொந்தளித்திருக்கிறார். ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலை முன்னிட்டு உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி சார்பாக தேர்தல் ஆணையத்திற்கு எதிராக…

கள்ளக்காதல்… கறிவிருந்து… நண்பன் படுகொலை!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த நண்பனுக்கு கறிவிருந்து மற்றும் ‘சரக்கை’ ஓவராக கொடுத்து கழுத்தை இறுக்கி கொலை செய்த விவகாரம்தான் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திருச்சி மாவட்டம் ஊட்டத்தூர் மொட்டையன் காலனியை சேர்ந்தவர் மணி (32). இவரது மனைவி கோவிந்தம்மாள். இவர்களுக்கு இரண்டு…

‘இணையவேண்டும்’ – பாஜக; ‘பிளவு இல்லை’ -அ.தி.மு.க.!

அ.தி.மு.க. இணைய வேண்டும் என்று பா.ஜ.க. மேலிடம் விரும்புகிறது. இதற்காக அண்ணாமலை இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.ஸை சந்தத்திருக்கிறார்! ஆனால், ‘நாங்கள் யாரும் பிரியவில்லை… ஒன்றாக இருக்கிறோம்’ என்று அ.தி.மு.க.வின் குரலாக செங்கோட்டையன் பேசியிருக்கிறார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தேர்தல் பணிக்குழு…

தம்பிதுரை – மோடி சந்திப்பின் பின்னணி?

ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி அணிக்கு கிடைக்குமா? அல்லது ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு கிடைக்குமா? அல்லது இரட்டை இலை முடக்கப்படுமா? என்ற நிலை உள்ளது. இந்த நிலையில்தான், டெல்லியில் பிரதமர் மோடியை அ.தி.மு.க. எம்.பி. தம்பித்துரை இன்று காலையில்…

‘அட்ஜஸ்ட்மென்ட்’… மனம் திறந்த நயன்தாரா..!

‘எனக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்னை இருந்தது’ என நயன்தாரா ஓபனாக பேசியிருப்பதுதான் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சரத்குமாரின் ஐயா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மலையாள நடிகை நயன்தாரா தற்போது தென்னிந்தியாவிலேயே நம்பர் ஒன் நடிகையாக வலம் வருகிறார். லேடி சூப்பர்…