Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

ஆணிவேரே இல்லை! ஆட்சியைப் பிடிப்பாரா அண்ணாமலை?

ஒரு அரசியல் கட்சிக்கு ஆணிவேர் என்பது கிளைக் கழகம்தான்! தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.விற்குதான் கிழக்கழக நிர்வாகிகள் இருக்கிறார்கள்! தமிழகத்தைப் பொறுத்தவரை குக்கிராமம் முதல் மாநகரம் வரை நிர்வாகிகள், தொண்டர்கள் இருக்கும் இயக்கங்கள் தி.மு.க., அ.தி.மு.க. என்பதால்தான், மற்ற கட்சிகள்…

வாட்ஸப் சாட்டுகளால் வந்த வினை; காதலியை கொன்ற காதலன்!

இரவில் காதலியுடன் ‘கேக்’ வெட்டி பிறந்த நாளை கொண்டாடிய காதலன், நள்ளிரவில் காதலியை கத்தியால் குத்திக் கொன்ற கொடூரம் தான் கல் நெஞ்சையும் கரைய வைத்திருக்கிறது. பெங்களூர் லக்கெரே அருகே வசித்து வந்தவர் பிரசாந்த் (வயது 28). இவர் பீனியாவில் தொழிற்பேட்டையில்…

‘சிகிச்சை’ படங்கள்; டாக்டரை மிரட்டிய இளம்பெண்?

‘அந்த’ மாதிரி படங்களை காட்டி ஒரு டாக்டரை மிரட்டி பணம் பறிக்க முயன் பெண் உள்பட ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த டாக்டரின் மருத்துவமனைக்கு சம்பவத்தன்று ஒரு பெண் சிகிச்சைக்கு வந்துள்ளார். அவர் டாக்டரிடம்…

பி.ஜே.பி. வலையில் சிக்கிய இரு ‘மணி’கள்?

கடந்த 14-ந்தேதி தி.மு.க. முக்கிய பிரமுகர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்டு உடன் பிறப்புக்களையே ‘வாய்’ பிளக்க வைத்தார் அண்ணாமலை! தி.மு.க.வின் சொத்துப்பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை, ‘கடந்த காலங்களில் தமிழகத்தை ஆண்ட கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளின் சொத்து மற்றும் ஊழல்…

அட்ஜஸ்ட்மென்ட் சினேகா! அடுத்தடுத்த வாய்ப்பு! பயில்வான் பகீர்?

தமிழ் திரைப்பட நடிகைகள் பற்றி அவ்வப் போது பகீர் கிளப்பி வரும் பயில்வான் ரங்கநாதன், தற்போது சினேகாவைப் பற்றி பேசியிருப்பதுதான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் சினிமாவில் என்னவளே என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான புன்னகை இளவரசி சினேகா, தொடர்ந்து குடும்பப்…

முகத்தில் தாடி; முத்தம்; பெண்களே உஷார்..?

முகத்தில் தாடி வைத்துள்ள காதலன்களுக்கு பெண்கள் முத்தம் கொடுக்கும் போது உஷாராக இருக்க வேண்டும். இல்லையென்றால் விளைவு வேறுவிதமாக மாறிவிடும்! இப்போதுள்ள வாலிபர்கள் பலரும் முகத்தில் தாடியுடன் சுற்றுவதையே விரும்புகிறார்கள். கல்லூரிக்கு செல்லும்போதும், ஏன் திருமணம் செய்து கொள்ளும்போது கூட அவர்கள்…

அதிமுக செயற்குழுவில் நாளை முக்கிய முடிவு?

அ.தி.மு.க.வில் அதிகாரத்தை கைப்பற்றுவது யார்? என்ற பலப்பரீட்சையில் எடப்பாடி பழனிசாமியின் கை தொடர்ந்து ஓங்கி உள்ளது. இதன்காரணமாக சமீபத்தில் அவர் பல்வேறு சட்ட ரீதியிலான சவால்களை உடைத்தெறிந்துவிட்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அ.தி.மு.க. நிர்வாகத்தில் ஏற்பட்ட இந்த மாற்றத்தை ஏற்க…

அடுத்தடுத்து ஆணவக் கொலை; கிறு கிறுக்கும் கிருஷ்ணகிரி!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காதலித்து திருமணம் செய்த ஆண்கள் அடுத்தடுத்து ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்வம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது! கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள அருணபதி கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி. இவர் தனது மனைவி மற்றும் மகன் சுபாசுடன் திருப்பூரில் பனியன்…

தமிழகம் – கர்நாடகாவில் காலியாகும் பாஜக கூடாரம்? அண்ணமாலை காரணமா?

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்காமலேயே பா.ஜ.க.வில் இருந்து கொத்துக் கொத்தாக அ.தி.மு.க.வில் இணைந்து வருகிறார்கள். இந்நிலையில்தான் கர்நாடக மாநிலத்திலும் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அக்கட்சியிலிருந்து விலகிவருகிறார்கள்! கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா சார்பில் அதானி தொகுதியில்…

ஊழல் பட்டியல்; திகைப்பில் திமுக; அலர்ஜியில் அதிமுக?

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ஊழல் பட்டியலைப் பார்த்து தி.மு.க.வினரே திகைத்துப் போய் உள்ளனர். அ.தி.மு.க.வினருக்கு அலர்ஜியை ஏற்படுத்தியிருக்கிறார் அண்ணாமலை! திமுகவின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். இதில் பல விஷயங்களை…