தூத்துக்குடி ‘நெய்தல்’ திருவிழா; கடல் சீற்றம்; கனிமொழி ஆய்வு!
தூத்துக்குடி புத்தகக் காட்சி நாளை தொடங்குகிறது வரும் 28ஆம் தேதி முதல் புத்தகக் காட்சியுடன் தூத்துக்குடி மண்ணின் நெய்தல் கலைத்திருவிழா கோலாகலமாக துவங்குகிறது. தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் சாலை, சங்கரப்பேரி விலக்கு பகுதியிலுள்ள திடலில் புத்தகக் காட்சி, நாளை தொடங்கி (ஏப்ரல்…
