Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

பலி எண்ணிக்கை 12; கள்ளச்சாரய வேட்டை தீவிரம்?

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதில், பலர் கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் அஞ்சப்படுகிறது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம்…

தமிழகத்தில் 4,000 புதிய பஸ்களுக்கு டெண்டர்..!

தமிழகத்தில் 4 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்குவதற்கு தமிழக அரசு டெண்டர் விடுத்துள்ளதாக, போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். கடலூர் மாவட்டம் ஆவினங்குடியில் உள்ள வெள்ளாற்றில் மணல் திருடப்படுவதை கண்டித்து கடந்த 2015-ம் ஆண்டு அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவசங்கரன் எம்.எல்.ஏ…

ஐஸ்வர்யா ராஜேஷின் தாயாருக்கு ஆளுநர் விருது!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை என்கிற இடத்தை எட்டிப்பிடித்திருக்கும், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின், தாயார் நாகமணிக்கு… ஆளுநர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். சன் டிவியில் தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, சிறு சிறு…

எடப்பாடிக்கு பிறந்த நாள்; அண்ணாமலை வாழ்த்து!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளையொட்டி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை மோதலையடுத்து பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தேர்தல் ஆணையமும் எடப்பாடியை பொதுச்செயலாளாரக அங்கீகரித்துள்ளது. இதனையடுத்து…

‘அண்ணாமலை ஆண் மகனா?’ இளை ஞரணி ஜோயல் எச்சரிக்கை!

தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கயத்தார் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் இரண்டாண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது. இந்தப் பொதுக்கூட்த்தில் கலந்து கொண்ட, தி.மு.க. மாநில இளைஞரணி துணைச் செயலாளர் எஸ்.ஜோயல், ‘அண்ணாமலை ஒரு ஆண் மகனா..?’ என கடும் எச்சரிக்கை…

மாறி மாறி புகார்; மகள்களால் நிம்மதியை இழக்கும் ரஜனி?

சமீபத்தில்தான் நகைகளைக் காணவில்லை என ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் காவல்நிலையத்தில் புகார் கொடுத்து, நகைகளை திருடிய வேலைக்காரப் பெண் பகீர் தகவல்களை வெளியிட்டு அசிங்கப்படுத்தினார். இந்தநிலையில்தான், இரண்டாவது மகள் சௌந்தர்யா கார் சாவி காணவில்லை என புகார் கொடுத்து…

அண்ணாமலை மீது ஆக்ஷன்; களத்தில் இறங்கிய முதல்வர்!

முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் திமுக மூத்த நிர்வாகிகளின் சொத்து மற்றும் ஊழல் பட்டியல் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருந்தார். பொய்யான தகவலை கூறி நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறு பரப்பியதாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அண்ணாமலை…

தமிழகம் – புதுவை; தொடரும் யுத்தம்?

புதுவை ஜிப்மர் நிர்வாகத்தை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன், ரவிக்குமார் எம்.பி. பங்கேற்றனர். இவர்களின் அரசியலை தமிழகத்தில் வைத்துக் கொள்ளட்டும் என கவர்னர் தமிழிசை கருத்து தெரிவித்திருந்தார். கவர்னர் பேச்சுக்கு காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி கடும்…

ஸ்டாலினிடம் குரலை உயர்த்தினாரா துரைமுருகன்?

தமிழக அமைச்சரவை மாற்றம் உறுதியாகிவிட்டது. ‘இலாகாக்கள்’ மாற்றம் தான் தலைமைக்கு மட்டும் தெரிந்த ரகசியமாக இருக்கிறது. இந்த நிலையில்தான் தி.மு.க.வின் மூத்த அமைச்சர் துரைமுருகனை நேற்று சந்தித்த பத்திரிகையாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், ‘‘அமைச்சரவை மாற்றம்…

எரகுடியில் எழுச்சி; ம.பட்டியில் மந்தம்! ஈராண்டு சாதனை -வேதனை!

தமிழகம் முழுவதிலும் தி.மு.க. ஆட்சியமைத்து இரண்டாண்டு நிறைவடைந்ததையொட்டி சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடந்து வருகிறது. திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியம் எரகுடியில் நடந்த தி.மு.க. அரசின் இரண்டாண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் எழுச்சியுடன் நடந்து முடிந்திருக்கிறது. அதே சமயம்,…