Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

கருமேகம்… சூறைக்காற்று… சென்னையில் கனமழை..!

சென்னை மற்றும் ஓசூரில் சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்யப் போவதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். சென்னையில் கடந்த சில தினங்களாக கோடை வெயில் உச்சத்தை தொட்டது. காலை 10 மணிக்கு கூட வெளியே நடமாட முடியாத அளவுக்கு வெப்பமும், அனல் காற்றும்…

உலக அழகியின் நடிப்பில் மயங்கிய அபிஷேக்!

உலக அழகியான ஐஸ்வர்யா ராயின் நடிப்பில், தன்னை வியக்க வைத்த நடிப்பு பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார் அவரது கணவர் அபிஷேக் பச்சான்..! பாலிவுட் வட்டாரத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் அபிஷேக் பச்சன். இவர் நடிப்பில் யுவா, தூம்,…

வி.எஸ்.பி.யின் அரசியல் எதிர்காலம்? ‘செக்’ வைத்த ஐ.டி.?

அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி மற்றும் அவருக்கு நெருக்கமான இடங்களில் ‘தொடர் சங்கிலி’ சோதனையை நடத்தி வருகிறது வருமானவரித்துறை. இந்த நிலையில்தான் இன்று அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்கு, வருமான வரித்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்கு வருமாறு நோட்டிஸ் ஒட்டப்பட்டிருந்தது. இந்த நோட்டிஸிற்கு,…

டெல்லி சிக்னல்; ஆக்ஷனில் இபிஎஸ்! அதிர்ச்சியில் திமுக?

தமிழகத்தில் தங்களது இரண்டு ஆண்டுகால ஆட்சியை ‘‘ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி” என்ற பெயரில் திமுக உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ஆனால் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியோ, ‘‘ஆறாக பெருகி ஓடும் கள்ளச்சாராயம், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, போதைப் பொருள் புழக்கம்,…

மதிமுகவிலிருந்து விலகல்; திமுகவில் திருப்பூர் துரைசாமி!

ம.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக, அக்கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி அறிவித்திருக்கிறார். மதிமுகவின் மூத்த தலைவர்களுல் ஒருவரும், கட்சியின் அவைத்தலைவருமான திருப்பூர் துரைசாமி அண்மையில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், “மதிமுக துவக்கப்பட்ட…

அடுத்தடுத்த முறைகேடுகள்; அண்ணாமலை ஆவேசம்!

அடுத்தடுத்த முறைகேடுகளில் சிக்கும் பாஜகவின் பல்வேறு அணி நிர்வாகிகளின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட தலைவர்களுக்கு அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் திமுக- அதிமுக கட்சிக்கு மாற்றாக பாஜகவை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக…

அமலாக்கத்துறை அதிரடி; அறக்கட்டளை திடீர் விளக்கம்!

உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை அமலாக்கத்துறை சோதனை தொடர்பாக அறக்கட்டளையின் அறங்காவலர் பாபு என்பவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமலாக்கத்துறை ட்விட்டர் பக்கத்தில் வெளிவந்த பதிவு சமூக வலைத்தளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் தவறாக சித்தரிக்கப்படுகிறது. அமலாக்கத்துறை முடக்கிய ரூ.34.75 லட்சத்திற்கு தகுந்த ஆவணங்களை கொடுத்து…

விமான நிலையத்தில் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு..!

வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை மறுநாள் இரவு 10 மணிக்கு (31-ந்தேதி) சென்னை திரும்புகிறார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு முறைப் பயணமாக…

‘சூரியஒளி’ முத்தம்; சூட்டைக் கிளப்பிய யாஷிகா!

கவர்ச்சி நடிகையாக தன் பயணத்தை தொடங்கிய யாஷிகா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் அதிக புகழ்பெற்றார். அதைத்தொடர்ந்து விபத்து, தோழியின் மரணம் என பல பிரச்சனைகளில் சிக்கி மீண்டு வந்த அவர் இப்போது திரைப்படங்களில் கவனம் செலுத்தி…

‘போதை’யில் பெண் போலீசிடம்… சசிகலா புஷ்பா மகன் கைது!

முன்னாள் எம்.பியும், பாஜக மாநில துணை தலைவருமான சசிகலா புஷ்பாவின் மகன் பிரதீப் ராஜ்(28). அண்ணா நகரில் சவுந்தர்யா காலனியில் வசித்து வருகிறார். சர்சைகளுக்கு பெயர் போன முன்னாள் எம்.பி., பாஜக நிர்வாகியுமான சசிகலா புஷ்பாவின் மகன் பிரதீப் ராஜ் அதிரடியாக…