Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

மீண்டும் மோடி பிரதமர்! மிரள வைக்கும் கருத்து கணிப்புகள்!

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி வருவார் என்று வெளியான கருத்துக் கணிப்புகள் எதிர்க்கட்சிகளை மிரள வைத்திருக்கிறது. 2024 மக்களவைத் தேர்தலுக்கு இந்தியா தயாராகி வரும் நிலையில், டைம்ஸ் நவ் மற்றும் ‘இ.டி.ஜி’ நடத்திய கருத்துக் கணிப்பில், பிரதமர் நரேந்திர…

‘என்னை சந்திக்க வரவேண்டாம்!’ தொண்டர்களுக்கு சசிகலா கடிதம்!

‘அ.தி.மு.க.வின் உண்மையான தொண்டர்களுக்கு எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது. எனது பிறந்த நாளன்று யாரும் என்னை சந்திக்க வரவேண்டாம்’ என சசிகலா கடிதம் எழுதியிருக்கிறார். அதிமுகவில் ஏற்பட்ட அதிகார போட்டி காரணமாக பல பிளவுகளாக உள்ளது. இந்தநிலையில் மீண்டும் அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணியில்…

கல்லை கட்டி கணவனை கிணற்றில் வீசிய ‘மனைவி!’?

‘என் புருஷன் உயிருடன் இருக்கும் வரை நாம உல்லாசமாக இருக்க முடியாது-..!’ என கள்ளக்காதனுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக் கட்டியிருக்கிறார் ‘மனைவி?’ ஒருவர். கிருஷ்ணகிரி மாவட்டம் மகராஜகடை அருகே கள்ளநாயக்கன்பள்ளம் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 35 வயது மதிக்கத்தக்க…

ஆக.20 அதிமுக மாநாடு! ‘ஐடி விங்’கின் புதிய வியூகம்!

வருகிற ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் நடக்கும் அ.தி.மு.க. மாநாடு மிக பிரம்மாண்டமாக நடக்க வேண்டும் என அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில்தான் அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகளான கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ராஜன்…

இட நெருக்கடி… இடம் மாறும் தலைமை செயலகம்?

முதல்வர், தலைமைச் செயலாளர், அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள், அரசு அலுவலர்கள், கட்சிக் காரர்கள், பொதுமக்கள் என ஒருசேர ‘தலைமைச் செயலகம்’ என்ற இடத்திற்கு வருவார்கள். இதனால் இட நெருக்கடி ஏற்படுவதால், தலைமைச் செயலகம் இடம் மாறுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. சென்னை…

சரண்டராகும் அசோக்! இறுக்கும் ‘ED’! சிக்கும் குடும்பம்!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமாரை கைது செய்யவில்லை என்று அமலாக்கத்துறை சமீபத்தில் கூறிய நிலையில், அவரது வழக்கறிஞர் விரைவில் அசோக்குமார் நீதிமன்றத்தில் சரணடைவார் என்ற தகவலை தெரிவித்திருக்கிறார். சட்டவிரோத பணிபரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யபபட்டு புழல்…

அதிமுக பிரமுகர் வெட்டிக் கொலை!தகிக்கும் தஞ்சை!

தஞ்சை அருகே அ.தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பழமார்நேரி சாலை பகுதியை சேர்ந்தவர் பிரபு(வயது 38). இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். பிரபு அ.தி.மு.க.வில் நகர இளைஞர்…

ஜெ.தீபா கொலை மிரட்டல்! கதறும் ‘கார்டன்’ பூசாரி..!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் அருகிலுள்ள விநாயகர் கோயிலின் பூசாரியான ஹரிஹரனை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஜெ.தீபா மற்றும் அவரது கணவர் மாதவன் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம்…

பண மோசடி வழக்கு; அதிகாரி மாற்றம்? காப்பாற்ற முயற்சியா?

செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கை விசாரித்து வந்த சென்னை குற்றப்பிரிவு துணை காவல் ஆணையர் நாகஜோதி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்த அனைத்து பொறுப்புகளும் புதிதாக துணை ஆணையராக நியமிகப்பட்டுள்ள ஸ்டாலினிடம் வழங்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுபடி வரும்…

ட்ரெண்டாகி வரும் ’இந்தியன் 2’ போஸ்டர்!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில்…