Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

விஎஸ்பி வழக்கு; ஆக.1 – 1 மணி நேரம் சுப்ரீம் கோர்ட் கெடு!

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம் கபில் சிபல் மற்றும் அமலாக்கத்துறை வழக்கறிஞர் ஆகியோர் ஆகஸ்டு 1&ந்தேதி 1 மணி நேரத்திற்குள் வாதத்தை முடிக்க வேண்டும் என கெடு விதித்திருக்கிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில்…

இளைஞர்களின் எதிர்காலத்தில் ராஜஸ்தான் விளையாடுகிறது ! பிரதமர் மோடி உரை!

பிரதமர் மோடி இன்று ராஜஸ்தான் மாநிலத்துக்கு சென்றார். அங்கு சிகார் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். 1.25 லட்சம் பிரதமரின் விவசாயிகள் வள மையங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். சல்பர் பூசப்பட்ட புதிய வகை யூரியாவான யூரியா…

திருச்சியில் வேளாண் சங்கமம்-2023 விழா : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் இன்று 3 நாள் வேளாண் சங்கமம்-2023 விழாவை தொடங்கிவைத்து கண்காட்சிகளை பார்வையிட்டு, 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் மற்றும் விருதுகள் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது: மிக மிக பசுமையான இந்த…

மணிப்பூர் விவகாரம் குறித்து வாய் திறக்காத பிரதமர் ! கார்கே கடும் தாக்கு !!

கடந்த மே 3ம் தேதி முதல் வன்முறைச் சம்பவங்களைச் சந்தித்த மணிப்பூர் மாநிலம் குறித்து பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதுதொடர்பாக, பாராளுமன்றத்திற்கு வெளியே காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று செய்தியாளர்களிடம்…

மணிப்பூர் விவகாரம் – எதிர்க்கட்சி தலைவர்கள் கருப்பு சட்டை!!

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பாராளுமன்ற அலுவல் பணியை முடக்கி வருகின்றன. பிரதமர் மோடி அறிக்கை தாக்கல் செய்யாத நிலையில், மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானம்…

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் : தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் – ஓபிஎஸ்.

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஜெயலலிதா வாழ்ந்த கொடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கு விரைந்து நடத்தப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே ஒன்றரை கோடி அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக…

மதுரையில் அ.தி.மு.க. மாநாடு !

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆகஸ்ட் 4ந்தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் அ.தி.மு.க. மாநில மாநாடு வருகிற 20ந்தேதி நடைபெற உள்ள நிலையில், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மதுரையில்…

‘ஜெயிலர்’ இசை வெளியீடு! வெளிநாடு பறந்த விஜய்!

நடிகர் விஜய் தனது ‘லியோ’ பட பணிகளை முடித்து விட்டு தீவிர அரசியலில் இறங்கிவிட்டார். இந்த நிலையில்தான் திடீர் வெளியாடு பயணம் குறித்து சில தகவல்கள் கசிந்திருக்கிறது. நடிகர் விஜய் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி இருக்கிறது. லோகேஷ் கனகராஜ்…

ரூ.5600 கோடி ஊழல்! 3 அமைச்சர்கள் டார்கெட்?

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்தார். அப்போது திமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை ஆளுநரிடம் சமர்ப்பித்துள்ளார். ஏற்கெனவே கடந்த ஏப்ரல் 14ஆம்…

அண்ணாமலை கவர்னருடன் சந்திப்பு!

தமிழக பாரதிய ஜனதா கட்சித்தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் மாதம் தி.மு.க. அமைச்சர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்ட 12 பேரின் சொத்துப் பட்டியலை வெளியிட்டார். இந்த சொத்து பட்டியல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ‘என் மண் என்…