விஎஸ்பி வழக்கு; ஆக.1 – 1 மணி நேரம் சுப்ரீம் கோர்ட் கெடு!
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம் கபில் சிபல் மற்றும் அமலாக்கத்துறை வழக்கறிஞர் ஆகியோர் ஆகஸ்டு 1&ந்தேதி 1 மணி நேரத்திற்குள் வாதத்தை முடிக்க வேண்டும் என கெடு விதித்திருக்கிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில்…
