ஜாமீன்! ஏன் அவசரம்? சுப்ரீம் கோர்ட் கேள்வி! ‘ED’ கேவியட் மனு!
செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ‘மருத்து காரணங்களை சொல்லி ஜாமீன் தரமுடியாது’ என உத்தரவிட்ட நிலையில், உடனடியாக உச்சநீதிமன்றத்தில் ஜாமீனுக்கு அப்பீல் செய்தபோது, ‘ஏன் இந்த அவசரம்?’ என சுப்ரீம் கோர்ட் ‘குட்டு’ வைத்திருக்கிறது. சட்டவிரோத பண பரிவர்த்தனை தடைச்சட்ட வழக்கில்…
