நீதிமன்றங்களின் செயல்பாடு! நீதியரசர் அதிருப்தி! சிக்கும் மாண்புமிகுக்கள்!
தி.மு.க. ஆட்சிப்பொறுப்பிற்கு வந்த பிறகு தமிழக அமைச்சர்கள் சொத்துக் குவிப்பு வழக்கு உள்பட பல்வேறு வழக்குகளில் இருந்து ‘விடுதலை’ ஆவதை சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு தற்போது சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. தமிழக…
