Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

சுயநினைவை இழந்தாரா சுனைனா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நடிகை சுனைனா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் சுனைனா கதையின் நாயகியாக நடித்து வெளியான ரெஜினா பட விழாவில் பேசிய போது, சூப்பர் ஸ்டார்…

அதிமுக பெண் தலைவிக்கு அவ மரியாதை! இதுதான் சமூக நீதி – திராவிட மாடலா?

நாகையில் அமைச்சர் ரகுபதி தலைமையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் அதிமுக பெண் ஊராட்சி மன்ற தலைவி நிகழ்ச்சி முடிவடையும் வரை ஓரமாக நிற்க வைக்கப்பட்ட சம்பவம்தான் அதிர்வலைகளை எற்படுத்தியிருக்கிறது. இதுதான் திராவிட மாடலா? சமூக நீதியா? என கேள்வி எழுப்புகின்றனர். நாகப்பட்டினம்…

9வது முறையாக நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஒன்பதாவது முறையாக நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தனர். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க…

மைனர் பெண் கற்பழிப்பு! 2 நிமிட இன்பம்! நீதிமன்றம் வேதனை!

மைனர் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞர் தொடுத்த வழக்கில், ‘இரண்டு நிமிட இன்பத்திற்காக மைனர் பெண்கள் பாலியல் வழக்குகளில் சிக்குவது வேதனை அளிப்பதாக’ நீதிமன்றம் கருத்து தெரிவித்திருக்கிறது. மேற்கு வங்கத்தில் பலாத்கார வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட இளைஞன்…

கே.என்.நேரு வீட்டிற்கு தி.மு.க. பிரமுகர் வெடிகுண்டு மிரட்டல்!

நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவின் வீட்டிற்கு, தி.மு.க. பிரமுகர் ஒருவரே ‘வெடிகுண்டு’ மிரட்டல் விடுத்த சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசியவர் திருச்சி தில்லைநகர் 5வது கிராஸில்…

ஜாமீன்! ஏன் அவசரம்? சுப்ரீம் கோர்ட் கேள்வி! ‘ED’ கேவியட் மனு!

செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ‘மருத்து காரணங்களை சொல்லி ஜாமீன் தரமுடியாது’ என உத்தரவிட்ட நிலையில், உடனடியாக உச்சநீதிமன்றத்தில் ஜாமீனுக்கு அப்பீல் செய்தபோது, ‘ஏன் இந்த அவசரம்?’ என சுப்ரீம் கோர்ட் ‘குட்டு’ வைத்திருக்கிறது. சட்டவிரோத பண பரிவர்த்தனை தடைச்சட்ட வழக்கில்…

சங்கரய்யாவிற்கு டாக்டர் பட்டம்! கையெழுத்திட கவர்னர் மறுப்பு?

தமிழக அரசு அனுப்பும் கோப்புகளில் கையெழுத்திடாமல் கவர்னர் கிடப்பில் போட்டு வருகிறார் என ஆளும் கட்சி குற்றஞ்சாட்டி வந்த நிலையில், சங்கரய்யாவிற்கு டாக்டர் பட்டம் வழங்கும் கோப்பிலும் ஆளுநர் கையெழுத்திட மறுக்கிறார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. சுதந்திரப் போராட்டத் தியாகியும்,…

சமூக நீதியில் அக்கறை இல்லாத ஒன்றிய அரசு: கே.எஸ்.அழகிரி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-கடந்த ஐந்து ஆண்டுகளில் அகில இந்தியப் பணிகளுக்கான நேரடி நியமனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின சாதிகள் மற்றும் பட்டியலினப் பழங்குடியினர் பிரதி நிதித்துவம் மிகவும் பரிதாபகரமான நிலையில் இருப்பதைக் காட்டும்…

லியோ ரிலீஸ் : வருங்கால முதலவர் பேனர்; அதிரும் அரசியல் களம் !

நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் இன்று வெளியானது. ஈரோடு மாவட்டத்தில் 19 தியேட்டர்களில் லியோ படம் வெளியாகி உள்ளது. இதனையொட்டி தியேட்டர்களுக்கு முன்பாக ரசிகர்கள் பட்டாசுகளை வெடித்தும், மேளதாளம் இசைத்தும் மகிழ்ச்சியை கொண்டாடினர். காலை 9 மணிக்கு முதல் காட்சி…

புதிய அ.தி.மு.க. நிர்வாகிகள் நியமனம்!

தேனி மேற்கு மாவட்டத்துக்கு புதிதாக அ.தி.மு.க. நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளார். மாவட்ட அவை தலைவராக கணேசன், இணைசெயலாளராக முத்துரத்தினம், துணை செயலாளர்களாக வீரமணி கர்ணன், சற்குணம், மாவட்ட பொருளாளராக, இளையநம்பி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதேபோன்று எம்.ஜி.ஆர். இளைஞர் அணி,…