Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

ஜப்பான் உள்பட 4 நாடுகளுக்கு முதல்வர் பயணம்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 23ந்தேதி முதல் அடுத்த மாதம் 2ந்தேதி வரை ஜப்பான் உள்ளிட்ட நான்கு வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தமிழகத்தை வரும் 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் வகையில் தொடர்…

இளம்பெண் தற்கொலை; வீட்டின் முன்பு அடக்கம்; பாய்ந்த வழக்கு?

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலை அடுத்துள்ள விளாபட்டி மேட்டுக்களம் பகுதியைச் சேர்ந்த தங்கமணி, விஜயராணி தம்பதியினரின் மகன் அரவிந்த். வயது 26. இவருக்கும் குளத்தூர் அருகே உள்ள சவேரியார்பட்டினத்தைச் சேர்ந்த குமரன் என்பவரது மகள் நாகேசுவரிக்கும் கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன் திருமணம்…

‘பொய்களை பரப்புவதா?’ இபிஎஸ் மீது சீறிய சிவசங்கர்

‘‘தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் போக்குவரத்துத்துறை சிறப்பாக செயல்படுகிறது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பொய்களை பரப்ப முயன்று, மக்களிடம் அவமானப்படாமல் ஒதுங்கியிருப்பது நல்லது’’ என எடப்பாடியார் மீது சீறியிருக்கிறார் அமைச்சர் சிவசங்கர்! இதுதொடர்பாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;-…

10ம் வகுப்பு மாணவிக்கு குழந்தை; 12ம் வகுப்பு மாணவன் கைது?

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பெற்றோர்கள் எவ்வளவுதான் அறிவுரை கூறினாலும், அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. ‘சொல்லி திருந்தாதவர்கள் பட்டு திருந்துவர்கள்’ என்பதுதான் தற்போதைய நிலையாக இருக்கிறது. விழுப்புரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு…

உருவாகிறது புயல்; சூறாவளி காற்றுடன்; உஷார் மக்களே!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக இருப்பதால், அடுத்த சில தினங்களுக்கு சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது! தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை (மே 6) வாக்கில் ஒரு வளிமண்டல கீழடுக்கு…

காவல் நிலையத்தில் கள்ளக் காதலனுக்கு கத்திக்குத்து! மனைவி உயிர் ஊசல்?

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் காவல் நிலையம் சென்று கொண்டிருக்கும் போதே, கள்ளக்காதலன், மனைவியை சரமாரியாக கத்தியால் குத்தில் காவல் நிலையத்திலேயே மயங்கிய சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கோம்பைத்தொழு கிராமத்தை சேர்ந்த 40 வயதாகும் தீபாவளி, திருமணமாகி…

40 வயது; குறையாத அழகு; ‘குபேர’ திரிஷா!

தற்போது திரிஷாவை குந்தவையாகவே ரசிகர்கள் பார்க்கின்றனர். இவர் அறிமுகமான மௌனம் பேசியதே என்ற படத்தில் கதாநாயகியாக எப்படி இருந்தாரோ அதேபோன்று இப்போது வரை தன்னுடைய அழகு மங்காமல் 40 வயதிலும் இளம் நடிகைகளுக்கு எல்லாம் டஃப் கொடுக்கும் வகையில் கோலிவுட்டில் ரவுண்டு…

கர்நாடகாவில் களமிறங்கிய கோடீஸ்வர வேட்பாளர்கள்!

கர்நாடகா சட்டசபை தேர்தலில் கோடீஸ்வர வேட்பாளர்கள் அதிகளவில் களமிறங்கி இருக்கிறார்கள். கர்நாடகாவில் உள்ள 224 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 10ம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ், ஆம்ஆத்மி, பகுஜன் சமாஜ், எஸ்டிபிஐ…

எடப்பாடிக்கு சாதகமாக மேலும் ஒரு தீர்ப்பு!

ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய ஆதரவாளர்களுடன் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றார். அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டு போலீசார் குவிக்கப்பட்டனர். அதிமுக அலுவலகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட பொருட்கள், ஆவணங்களை அக்கட்சியின் அமைப்பு…

முக்குலத்தோருக்கு முக்கியத்துவம்! புறக்கணிக்கப்படும் சிறுபான்மையினர்?

முக்குலத்தோர் வாக்குகள் பெரும்பான்மையாக அ.தி.மு.க.விற்குதான் விழும். சிறுபான்மையினர் வாக்குகளை சிந்தாமல், சிதறாமல் தி.மு.க. பெறும். ஆனால், அமைச்சரவை மாற்றத்தில் மீண்டும் முக்குலத்தோர் சமுதாயத்திற்கு முதல்வர் முக்கியத்துவம் கொடுப்பதாக தி.மு.க.வில் புகைச்சல் கிளம்பியிருக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமயில் பதவியேற்ற தமிழக அரசு,…