Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

5 மாநில தேர்தல்… ‘ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு’ அச்சாரம்!

விரைவில் நடைபெறவுள்ள ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களை தள்ளிப்போடுவதே ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ விவகாரத்தின் நோக்கம் என்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும், அரசியல் ஆர்வலருமான பிரஷாந்த் பூஷன் குற்றம்சாட்டியுள்ளார். புவனேஷ்வரில் செய்தியாளர்களிடம் பேசிய பிரஷாந்த் பூஷன் கூறுகையில், “இந்தியா போன்ற…

மகளிர் உரிமைத் தொகை! பணிச் சுமையில் வருவாய் துறையினர்?

தமிழகத்தில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தில், வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு பணிச் சுமை ஏற்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் தமிழ்நாட்டில் வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. காஞ்சிபுரத்தில் முதல்வர் ஸ்டாலின் இந்த…

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்! ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தொடர்பாக அமலாக்கத்துறை பதிலளிக்க, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்தபோது லஞ்சம் பெற்றதாக, அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதனடிப்படையில், சட்டவிரோத பண பரிமாற்ற…

எடப்பாடி மீது மேல் முறையீடு! லஞ்ச ஒழிப்புத் துறையின் ‘ஓரவஞ்சகம்’!

தி.மு.க. அமைச்சர்கள் சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு வரும் நிலையில், அவர்கள் மீது மேல் முறையீடு செய்யாத லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், எடப்பாடி பழனிசாமி மீது உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருப்பதுதான் பல்வேறு விவாதங்களை கிளப்பியிருக்கிறது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு…

நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தல்! தயரான அதிமுக! தவிக்கும் திமுக!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட, செயலாளர்கள் கூட்டம் நேற்று நடந்தது. அதிமுக கூட்டத்தில் கொடநாடு வழக்கு விசாரணை மற்ற மாஜி அமைச்சர்கள் மீதான வழக்குகள் பற்றி விசாரணை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் ஒரே நாடு ஒரே தேர்தல்…

விஜயலட்சுமி விவகாரம்! விசாணைக்கு ஆஜராகும் சீமான்?

நடிகை விஜயலட்சுமி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகக் கூறி போலீஸார் சீமானுக்கு சம்மன் அனுப்பியுள்ள நிலையில், வரும் 12-ம் தேதி சீமான் விசாரணைக்கு ஆஜராகிறார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி…

நீலகிரியில் செக் பவருக்கு ‘செக்’! திருச்சி பக்கம் திரும்பனும்?

நீலகிரி மாவட்டம், குன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மொத்தம் 6 ஊராட்சிகள் உள்ளன. குன்னூர் அருகே உள்ள எடப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவராக திமுகவை சேர்ந்த முருகன் உள்ளார். இவர் மீது சமீபத்தில் பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்தது. இந்நிலையில் வட்டார வளர்ச்சி…

அடுத்தடுத்த சாதனை! மோடியின் வியூகம்! அதிரும் ‘இந்தியா’ கூட்டணி!

இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலம் நிலவில் மேற்பரப்பில் வெற்றிகரமாக மென்மையான தரையிறங்கம் செய்துள்ளது. உலகிலேயே இந்த சாதனையை நிகழ்த்திய நான்காவது நாடு என்ற பெருமையையும் வசப்படுத்தியுள்ளது. இந்த பெருமையை சமீபத்தில்தான் கொண்டாடினார் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி. இந்த சாதனைகளின் பேச்சுக்கள் அடங்குவதற்குள்…

வேலூர் தொகுதியில் மீண்டும் களமிறங்கிய ஏ.சி.சண்முகம்!

கடந்த தேர்தலில் துரைமுருகன் மகனிடம் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார் ஏ.சி.சண்முகம். அதிமுக -பாஜக கூட்டணி சார்பில் வேலூர் மக்களவைத் தொகுதியில் களமிறங்கும் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் இப்போதே தேர்தல் வேலைகளை ஆரம்பித்துவிட்டார். சோர்ந்துகிடந்த தனது கட்சி நிர்வாகிகளை…

‘லியோ’ படத்தில் கைவைத்த சென்சார் போர்டு!

லியோ படத்துக்காக தளபதி விஜய் பாடிய நா ரெடி பாடலில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய வரிகளை சென்சார் போர்டு அதிரடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லியோ படத்தில்…