பயணிகளின் உயிரோடு விளையாடும் தனியார் பஸ் ஓட்டுனர்கள்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் இருந்து காலை 6.30 மணி அளவில் புறப்பட்ட தனியார் பஸ்சும், திண்டிவனத்தில் இருந்து ஆரணிக்கு புறப்பட்ட தனியார் பஸ்சும், வந்தவாசி அடுத்த சடத்தாங்கல் கூட்ரோட்டில் சந்தித்து கொண்டன. அப்போது 2 பஸ்களும் நேர வித்தியாசம் காரணமாக ஒருவரை…
