அ.தி.மு.க கொண்டு வந்த நலத்திட்டங்களை முடக்குவதிலேயே குறி..!எஸ்.பி.வேலுமணி !!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கணபதி பாளையம் ஊராட்சி கள்ளிமேட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாளை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி., வேலுமணி சியதாவது:-‘நலத்திட்டங்களை செயல்படுத்துவதை…
